Quote Originally Posted by parthasarathy View Post
அன்புள்ள திரு. கோபால் அவர்களே,

தங்களது கப்பலோட்டிய தமிழன் ஆய்வு அற்புதமாக அமைந்துள்ளது.

முக்கியமாக, அவரது வட்டார வழக்கை எடுக்காமல் பேசிய விதம் மற்றும் ஒவ்வொரு பாத்திரத்திற்கும் ஒரு வித நடை, உடை, பாவனை முதலியவைகளை நடிகர் திலகம் எடுத்துக் கொண்டதை அழகாக எழுதியுள்ளீர்கள்.

வட்டார வழக்கு
அன்புடன்,

இரா. பார்த்தசாரதி
ஏதேது! இந்த மையத்திற்கு நடிகர் திலகம் பல்கலை கழகம் என பெயர் சூட்டி அவர் நடிப்புதிறமையில் முனைவர் பட்டம் பெற மாணாக்கர்களை பேராசிரியர்கள் முரளி,பார்த்தசாரதி,ராகவேந்தர்,வாசு மற்றும் கோபால் வழிகாட்டுதலில் பயில்விக்கலாம் போலிருக்கிறதே!

அசத்தறீங்க பார்த்தா சார்!
வியட்நாம் வீட்டின்,"நா முந்திண்டா நேக்கு! நீ முந்திண்டா நோக்கு!" எனும் அமர வரிகளை யாரால் மறக்க முடியும்..
தன அக்காவிடம் அதை சொல்லும்போது இரண்டாவது பகுதியில் அந்த குரல் உடையுமே!!ஆஹா..என்ன ஒரு கம்பீரமான ஆணின் சோகம்!!