-
30th June 2013, 10:23 PM
#11
Senior Member
Seasoned Hubber
கவிதைப் போட்டி

நடிகர் திலகத்தின்...
சிரிப்பில் உண்டாகும் ராகத்திலே
பிறக்கும் சங்கீதமே ..
அது வடிக்கும் கவிதை ஆயிரம் ... அவை
எல்லாம் உன் வண்ணமே..
எங்கள்
கண்ணே பூவண்ணமே...
என்றெல்லாம் தங்கள் கற்பனை பறக்கிறதா...
எடுங்கள் பேனாவை...
முடுக்கி விடுங்கள் உங்கள் கற்பனையை
தீட்டுங்கள் சிறப்பாக ஓர் கவிதை...
நடிகர் திலகத்தின் ரசிகர்கள் ஒவ்வொருவருக்குள்ளும் ஓர் கவிஞன் ஒளிந்து கொண்டுள்ளான். அவரை வெளிக் கொணருங்கள்..
நிபந்தநைகள் ...
அவர் படப் பெயரோ அல்லது பாடலின் வரியோ முதல் வரியாக இடம் பெறட்டுமே..
உங்களுக்கு தேவையென்றால் நம் வாசு சாரின் உயிரான பாடலின் முதலடியையே வைத்துக் கொள்ளுங்கள்..
ஆம்...
தங்கள் கவிதை துவங்கட்டுமே ... தேவனே என்னைப் பாருங்கள்.... என்ற வரிகளோடு...
Last edited by RAGHAVENDRA; 30th June 2013 at 10:27 PM.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
30th June 2013 10:23 PM
# ADS
Circuit advertisement
Bookmarks