-
18th July 2014, 02:00 PM
#11

Originally Posted by
mr_karthik
ஸாரி, கோபால் சார்,
தங்களின் பஞ்சாமிர்தம் கதையைப் படித்தபின்தான் தோன்றுகிறது, ஜெய்குமாரியின் சோகக்கதையை பதித்து, பலரது கனவைக் கலைத்திருக்க வேண்டாமோ என்று.
இப்போது முடிவெடுத்து விட்டேன். இனி யாருடைய தற்கால நிலையையும் சொல்லி யாருடைய கனவையும் கலைக்கக்கூடாது என்று.
கார்த்திக் சார்
வீழ்ந்தவர்கள் வாழ்ந்தால் சந்தோசம்
வாழ்ந்தவர்கள் வீழ்ந்தால் துக்கம்
சாவித்திரி அம்மா,சந்திரபாபு,அசோகன் போன்றோர் இறுதி காலத்தில் பட்ட கஷ்டம் மறக்கமுடியுமா .அசோகன் மரணத்திற்கு பின் அசோகனின் பூத உடலை அடக்கம் செய்வதற்கு ஜெய் அவர்கள் தான் எல்லா உதவியும் செய்தார்கள் என்று கேள்விபட்டேன்
-
18th July 2014 02:00 PM
# ADS
Circuit advertisement
Bookmarks