
Originally Posted by
madhu
சர்ர்ரிய சொன்னீங்க.. அவங்க மட்டும் நளினமாக ஆடியிருந்தா எங்கேயோ போயிருப்பாங்க.. "பொன் மகள் வந்தாள்" பாட்டுக்கு அபினயத்துல ரெண்டு வெட்டு வெட்டுவாங்க.. தியேட்டர்ல ஒரு பாட்டி "ஏன் இப்படி ஆடறா ? ஃபிட்ஸ் வந்துடுச்சா?" என்று கேட்டு ஆடியன்ஸை அலற வைத்தது இன்னும் நினைவில் இருக்கிறது.
Bookmarks