-
30th October 2015, 11:09 PM
#11
Junior Member
Senior Hubber
நினைப்போம்.மகிழ்வோம்-35
"திருவிளையாடல்."
"பாட்டும் நானே"பாடல்.
பாடவும்,இசைக்கவுமாய்
ஐந்து நடிகர் திலகங்கள்.
அதில் நம்மை வியப்பூட்டும்
இரு திலகங்கள்...
வீணை வாசிக்கும் நடிகர் திலகம் மீட்டி முடிக்கும் தருவாயில், மிருதங்கத்தை
தடவிக் கொடுத்து வாசிக்கத்
தயாராகும் நடிகர் திலகம்...
புல்லாங்குழல் இசைக்கும்
நடிகர் திலகம் ஊதி முடிக்கும்
முன்பே, தொண்டையைச்
சரிப்படுத்திக் கொண்டு
கொன்னக்கோல் வாசிக்கத்
தயாராகிற நடிகர் திலகம்.
-
Post Thanks / Like - 1 Thanks, 4 Likes
-
30th October 2015 11:09 PM
# ADS
Circuit advertisement
Bookmarks