-
1st May 2016, 09:18 PM
#11
Senior Member
Senior Hubber
குழந்தை போல மனவளர்ச்சி குன்றிய, கள்ளம் கபடம் அறியாத, 'வெடுக் துடுக்' நாயகி சாவித்திரி மேல் ஊர் களங்கப்பழி சுமத்த, அந்தக் குழந்தையைப் பற்றி எல்லாம் அறிந்த 'நடிகர் திலகம்' மனம் ஒடிந்து, அதே சமயம் அந்தக் குழந்தைக்கு ஆதரவாக குரல் தருவதைப் பாருங்கள். //
வாஸ்ஸூ..கொஞ்சம் லேட்டு தான்..பதிலிடுவதற்கு..பட்..வெகுளி வேற மனவளர்ச்சி குன்றியங்கறது வேறயோல்லியோ.. அந்தப் பொண்ணுக்கு வெகுளியான வெள்ளந்தியான சுபாவம்.. கட்டக் கடோசில எஸ் எஸ் ஆர் கிட்டக்க சீறுவார் பாருங்க நதி.. நானா இருந்தா அந்தாளைத் தேடிப் பிடிச்சு வெட்டிப் போட்டிருப்பேன்..உன்னைமாதிரி ஓடி வந்திருக்க மாட்டேன் என.. அது ஒரு வாவ் காட்சியோன்னோ.. அதே போல ஒல்லி ஒல்லி ஹைஹை விஜயாவையும் தன்னையும் சம்பந்தப் படுத்தி மற்றவர்கள் பேசுவதை எஸ் எஸ் ஆரிடம் பொங்குவது.. இன்னொரு வாவ்.. கடோசில்ல சாவித்ரியை அனாவசியமா சாகடித்திருக்க வேண்டாம் என்பது எனக்கு அந்தக்காலத்திலிருந்தே ஒரு எண்ணம்..
பேஸிக்கா பார்த்தா அந்தப் பெரிய மனிதரோட பொண்ணு சரியில்லைன்னு ஊர் சொல்றதுக்கெல்லாம் பெம ரங்காராவ் வேதனைப்படறதும் சரியில்லைன்னு தான் படறது இப்போ.. ஆள்படை அம்பு இருக்கறச்சே எம் ஆர் ராதாவை ஆள் விட்டாவது அடிச்சுருக்கலாமில்லை அந்தப் பெரியவர்..
ம்ம் மறுபடிஒருக்கா பாக்கணும்..
-
1st May 2016 09:18 PM
# ADS
Circuit advertisement
Bookmarks