மதுண்ணா! ராகவேந்திரன் சார்,
நீராட்டுத் தீராமல் தேரோட்டும் புஷ்பங்கள்
பாராட்டிப் பேசட்டுமே
மேலாகக் கிள்ளைகள் ஆராத்தித் தட்டோடு
தாலாட்டுப் பாடட்டுமே.
படம் வரும்போதோ, அதற்கு முன்னாலோ மேற்கண்ட வரிகளில் ஒரு வார்த்தை மாறி இருந்ததா? அது பற்றி சர்ச்சை எதுவும் எழுந்ததா? ரொம்ப நாள் சந்தேகம் எனக்கு. 'கண்மணி ராஜா'க்களாக உங்களை நினைத்துக் கேட்கிறேன். சந்தேகம் தீர்க்க. ப்ளீஸ்.
Bookmarks