-
7th May 2016, 10:20 PM
#11
Senior Member
Senior Hubber
எப்போ கேட்டாலும் இனிக்கும் பாட்டு..
கனவில் நடந்ததோ கல்யாண ஊர்வலம்
கனிந்து வந்ததோ மேனியில் கள்ளூறும் காவியம்
என்ன என்ன என்றாரம்பம்
இன்பம் இன்பம் இன்றாரம்பம்
.
மார்பில் மூடும் ஆடை மயக்கத்தாலே சரிந்ததோ
மார்பில் மூடும் ஆடை மயக்கத்தாலே சரிந்ததோ
பார்வை மோதும் வேளை பருவராகம் இசைத்ததோ
பார்வை மோதும் வேளை பருவராகம் இசைத்ததோ
நாணம் விடாதோ அம்மம்மா பெண்களே
வேண்டும் நிதானம் அம்மம்மா ஆண்களே
என்ன என்ன என்றாரம்பம்
இன்பம் இன்பம் இன்றாரம்பம்
.
கனவில் நடந்ததோ கல்யாண ஊர்வலம்
கனிந்து வந்ததோ மேனியில் கள்ளூறும் காவியம்
என்ன என்ன என்றாரம்பம்
இன்பம் இன்பம் இன்றாரம்பம்
.
கொதிக்கும் இந்த உடலை குளிரச்செய்ய வழியென்ன
கொதிக்கும் இந்த உடலை குளிரச்செய்ய வழியென்ன
கூந்தல் அலையில் நீந்தி குளிக்க வேண்டும் பைங்கிளி
கூந்தல் அலையில் நீந்தி குளிக்க வேண்டும் பைங்கிளி
வருவார் வராமல் எண்ணங்கள் ஆறுமோ
தருவார் தராமல் பெண் மேனி தூங்குமோ
என்ன என்ன என்றாரம்பம்
இன்பம் இன்பம் இன்றாரம்பம்
அந்த ஒரு செகண்ட் இசையில்லாத மெளனம் பேசும் வார்த்தைகள் தான் என்னே!
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
7th May 2016 10:20 PM
# ADS
Circuit advertisement
Bookmarks