-
15th January 2013, 04:46 PM
#2901
Junior Member
Newbie Hubber
சவாலே சமாளி- 1971- பகுதி-3
சவாலே சமாளியை A ,B ,C எல்லா centre க்கும் பிடிக்கும் வகையில் திரைகதை வசனம் எழுதி இயக்கி,தயாரித்திருப்பார் மல்லியம் ராஜகோபால். இதற்கு முன் தெய்வ பிறவி கதை தன்னுடையது என்று கிருஷ்ணன்-பஞ்சு,K .S .G முதலியோருடன் பிணங்கியவர் .பிறகு அதே கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில் ,N T படமான இளைய தலை முறைக்கு திரைகதை,வசனம் எழுதினார் . லட்சுமியை அறிமுகம் செய்த இயக்குனர்.(ஜீவனாம்சம்).திறமை இருந்தும் சவாலே சமாளி என்ற one movie wonder வகையில் சேர்ந்தது அவர் துரதிர்ஷ்டமே.இன்னும் நிறைய சாதித்திருக்க வேண்டியவர்.திறமை மிக்கவர்.
வின்சென்ட் காமரா பிரமாதம். கிராமம், இயற்கை, இரவு காட்சிகள் எல்லாம் அவ்வளவு அழகு. சிவாஜிக்கு கூடுதல் அழகு வின்சென்ட் படங்களில்.கமல் நடன உதவியாளராய் பணியாற்றிய N T படங்களில் இதுவொன்று.(மற்றது எங்கிருந்தோ வந்தாள் )
இந்த படத்தில் சொதப்பியவர் விஸ்வநாதன். தெலுங்கு பட dubbing range ல்தான் அத்தனை பாட்டும்.அன்னை பூமியென்று,சிட்டு குரூவிகென்ன(சுசிலா மட்டும் உழைத்து பாடுவார்),ஆனைக்கொரு காலம் வந்தா,நிலவை பார்த்து, என்னடி மயக்கமா எல்லாமே படு மோசமான நாலாந்தர பாடல்கள். 150 வது படத்தில் இசை ,பாடல்கள் நன்கு அமைந்திருந்தால் ,வெள்ளி விழாவே கண்டிருக்கும்.
ஆனால்,பெண்ணுரிமையாளர்கள் ,இந்த படத்தை பார்த்தால் ,மூர்சசையே போட்டு விடுவார்கள்.பெண்ணை பணயம் வைப்பது,விரும்பாத பெண்ணை மணந்து சித்திரவதை செய்வது(வார்த்தையால்),என்று கதாநாயகனின் வீரம் முடக்க பட்டு, விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு பெப்பே காட்ட பட்டு விடும்.
நேர்மையான திரைகதையமைப்பில், எடுத்து கொண்ட கருவில் என்று பார்த்தால் இரும்பு திரை ஒரு காவியம். சுவாரசியம் என்று பார்த்தால் சவாலே சமாளிதான்.(ஜன ரஞ்சகம்)
எல்லா ஊர்களிலும் நன்கு ஓடி ,வசூல் புரட்சி செய்த காவியம். 150 வது படம் என்ற நற்பெயரை காப்பாற்றி கொடுத்தது.மயிரிழையில்(??) சிறந்த நடிகர் பட்டம் (பாரத்) சிவாஜிக்கு பெற்று தர வேண்டிய வாய்ப்பை இழந்தது.காரணம் இன்று வரை புரிந்த மர்மம்தான்.
(முற்றும்)
Last edited by Gopal.s; 16th January 2013 at 07:25 AM.
-
15th January 2013 04:46 PM
# ADS
Circuit advertisement
-
15th January 2013, 06:15 PM
#2902
Senior Member
Diamond Hubber
நமது திரியில் எனக்கு உறுதுணையாய் நின்ற ராகவேந்திரன் சார், முரளி சார், ராதாகிருஷ்ணன் சார், என் செல்லத் தம்பி செந்தில், புதிதாக அறிமுகமாகி தூய தமிழ் நடையில் வித்தியாசமான முறையில் பதிவுகளை ரசிக்கும்படி அளித்து வரும் சகோதரர் Ganpat அவர்களுக்கும், மற்றும் சித்தூர் வாசுதேவன் சார் அவர்களுக்கும், தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நலம் விசாரித்த அன்பு பம்மலார் அவர்களுக்கும், அன்புத் தங்கை வனஜா அவர்களுக்கும், பதிவுகளைப் பெருமைப்படுத்திய அன்புத் தோழர் கோபால் அவர்களுக்கும், மற்றைய ஏனையோருக்கும் என் மனமார்ந்த நன்றி!
அனைவருக்கும் என் நெஞ்சம் நிறைந்த புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
அன்புடன்,
வாசுதேவன்.
-
15th January 2013, 09:54 PM
#2903
Junior Member
Senior Hubber

Originally Posted by
vasudevan31355
நமது திரியில் எனக்கு உறுதுணையாய் நின்ற ராகவேந்திரன் சார், முரளி சார், ராதாகிருஷ்ணன் சார், என் செல்லத் தம்பி செந்தில், புதிதாக அறிமுகமாகி தூய தமிழ் நடையில் வித்தியாசமான முறையில் பதிவுகளை ரசிக்கும்படி அளித்து வரும் சகோதரர் Ganpat அவர்களுக்கும், மற்றும் சித்தூர் வாசுதேவன் சார் அவர்களுக்கும், தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நலம் விசாரித்த அன்பு பம்மலார் அவர்களுக்கும், அன்புத் தங்கை வனஜா அவர்களுக்கும், பதிவுகளைப் பெருமைப்படுத்திய அன்புத் தோழர் கோபால் அவர்களுக்கும், மற்றைய ஏனையோருக்கும் என் மனமார்ந்த நன்றி!
அனைவருக்கும் என் நெஞ்சம் நிறைந்த புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
அன்புடன்,
வாசுதேவன்.
Welcome vasudevan sir. your long asence is felt very much. hope you will continue to give colourful photos and also news flashes every now and then. PONGAL GREETINGS.
-
16th January 2013, 07:02 AM
#2904
Junior Member
Newbie Hubber
-
16th January 2013, 09:23 AM
#2905
Junior Member
Devoted Hubber

Originally Posted by
vasudevan31355
நமது திரியில் எனக்கு உறுதுணையாய் நின்ற ராகவேந்திரன் சார், முரளி சார், ராதாகிருஷ்ணன் சார், என் செல்லத் தம்பி செந்தில், புதிதாக அறிமுகமாகி தூய தமிழ் நடையில் வித்தியாசமான முறையில் பதிவுகளை ரசிக்கும்படி அளித்து வரும் சகோதரர் Ganpat அவர்களுக்கும், மற்றும் சித்தூர் வாசுதேவன் சார் அவர்களுக்கும், தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நலம் விசாரித்த அன்பு பம்மலார் அவர்களுக்கும், அன்புத் தங்கை வனஜா அவர்களுக்கும், பதிவுகளைப் பெருமைப்படுத்திய அன்புத் தோழர் கோபால் அவர்களுக்கும், மற்றைய ஏனையோருக்கும் என் மனமார்ந்த நன்றி!
அனைவருக்கும் என் நெஞ்சம் நிறைந்த புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
அன்புடன்,
வாசுதேவன்.
சகோதரர் வாசுதேவன் அவர்களுக்கு நன்றி. 'களை'களை பறித்ததனால் புதுக்களையோடு வந்திருக்கிறீர்கள். ஒரு தீமையிலும் நன்மையிருக்கிறது போலும், உங்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்க நீங்கள் 'அஞ்ஞாத வாச'த்தை இடையில் நிறுத்தி மறுபடியும் இந்த திரிக்கு வந்துவிட்டீர்கள்! மிகவும் மகிழ்ச்சி!.
-
16th January 2013, 09:59 AM
#2906
Junior Member
Seasoned Hubber
Mr Vasudevan Sir,
Thanks for your Pongal Greetings. Come Soon after your official work.
-
16th January 2013, 10:04 AM
#2907
Junior Member
Seasoned Hubber
Mr Raghavendra Sir,
Thanks for uploading the Pongal Function Photo's held at our
Temple in our website. Pls upload the same here for the benefit
of million's of our NT's Fans.
-
16th January 2013, 10:12 AM
#2908
Junior Member
Newbie Hubber

Originally Posted by
s.vasudevan
Mr Raghavendra Sir,
Thanks for uploading the Pongal Function Photo's held at our
Temple in our website. Pls upload the same here for the benefit
of million's of our NT's Fans.
ராகவேந்திரா சார்,
நமது website இல் உள்ள பொங்கல் photo க்கள் அருமை. பம்மலாரை நேரில் சந்தித்த உணர்வு. photo க்களை போடும் போது ,நீங்கள் edit பண்ணும் அழகு, ஒரு தேர்ந்த editor இடம் கூட பார்த்ததில்லை. கார்த்திகை கொண்டாட்டங்களையும், பொங்கல் கொண்டாட்டங்களையும் site இல் பார்ப்பவர்கள் ,இந்த அபார திறமையை உணர்வார்கள்.
Last edited by Gopal.s; 16th January 2013 at 10:14 AM.
-
16th January 2013, 10:51 AM
#2909
Junior Member
Devoted Hubber

Originally Posted by
Gopal,S.
சவாலே சமாளி- நடிப்பு தெய்வத்தின் 150 ஆவது காவியம்- 1971- பகுதி-1
பட்டணத்தில் படித்து விட்டு ,நாகரிக மிடுக்கோடு வரும் ,பெரிய பண்ணையின் மகள் சகுந்தலாவை ,ரயில் நிலையத்தில் அழைத்து வர சென்று, அவள் பேசும் பேச்சால் ஆவேச பட்டு,நடு வழியில் சென்று விடுகிறான் மாணிக்கம். (தொடரும் )
இது எனக்கு பிடித்த கட்டம். சகுந்தலாவைப்பார்த்த உடனேயே மாணிக்கத்திற்கு பிடித்துவிட்டாலும் அதை முகத்தில் பெரிதாக காட்டிக்கொள்ளமாட்டார். மேலும் காட்டிக்கொள்ளாதபடி சகுந்தலாவின் பேச்சும் நடவடிக்கையும் அமைந்துவிடும்
-
16th January 2013, 12:58 PM
#2910
Junior Member
Devoted Hubber
திரியில் நீண்ட நாட்கள் காணாமல் போய்விடுபவர்களை மீளவும் இங்கு கொண்டுவந்து சேர்ப்பதற்குரிய தந்திரம், அவர்களைப்பற்றி இஷ்டப்படி சொல்வதுதான் என்று ஆகிவிட்ட நிலையில், சிறிது நாட்களாக திரிக்கு வராத எமது 'நாட்டாமை' திரு முரளி அவர்களை இங்கே கொண்டுவர என்ன வழி? அவர் ஊர் தூங்கும் நேரம் தமது 'தீர்ப்பு'களை திரியில் எழுதிவிட்டு, பகலில் இங்கே 'பிராது' கொடுப்போருக்குப்பயந்து (?) ஒதுங்கிவிடுவார். அவரையும் 'நாட்டாமை தீர்ப்பை மாத்திச்சொல்லு' என்று ஒரு கட்டத்தில் கேட்டாகிவிட்டது. முந்தைய வருடங்களில் பந்தி பந்தியாக கட்டுரைகளை எழுதிக் குவித்துக்கொண்டிருந்தவர் இப்போது ஏன் மௌனமாகிவிட்டார்?
Bookmarks