என்ன ஆச்சு.. நான் இந்த மூன்றாவது பாரா அர்த்தத்தில் தான் எழுதினேன்..
மழை வரப்போகிறது கரு மேகங்கள் சூழ்ந்து விட்டன என மயில் ஆட ஆரம்பிக்கிறது.. இந்தக் காற்று வில்லன் வந்து கலைத்து விடுகிறது மேகங்களை.. மேகம்கலைந்தாலும் மயில் ஆடும் ஒயிலான ஆட்டம் நிற்காது..அது நிற்காமல் ஆடும்..
அது போல டபக்கென்று எழுத ஆரம்பித்ததால் (உங்கள் பார்வையில்) கால்கட்டுப் போட்ட காரிகை என நீங்கள் பொருளில் பிழையாக நினைக்கும் வண்ணம் எழுதி விட்டேன்.. ஒயிலாட்டம் என்றுஆட்டத்தையே எடுத்துக் கொண்டீர்களானால் எப்படி..
ஏன்..ஏன்.. இப்படிக் கோபம்..
Bookmarks