-
21st May 2013, 12:27 PM
#3811
Junior Member
Newbie Hubber
தீயோர் தரும் ஆல்பம் மட்டும் வேண்டுமாக்கும்!!!!????
-
21st May 2013 12:27 PM
# ADS
Circuit advertisement
-
21st May 2013, 12:29 PM
#3812
Senior Member
Diamond Hubber
Photo bucket site is now locked. நாளை எப்படி அரிய புகைப்படம் கொடுப்பது? அதற்குள் maintenance முடிந்து விடுமா?
-
21st May 2013, 02:28 PM
#3813
Junior Member
Junior Hubber
Talking of fight sequences, sivaji was awesome in "Tirisoolam", specially the climax fight.
The one handed fight sequence in vaazhkai was also well choreographed.
-
21st May 2013, 03:56 PM
#3814
Junior Member
Regular Hubber
திரி நண்பர்களுக்கு
இந்த பாடல் நம் அனைவருக்காகவும் -
-
21st May 2013, 10:49 PM
#3815
Junior Member
Seasoned Hubber
Dear Vasu sir,
your fight series clip of NT's fight in Nermai was too good.
-
21st May 2013, 10:50 PM
#3816
Junior Member
Seasoned Hubber
MOHANA PUNNAGAI
இந்த படம் 1981 ல் வந்தது . இந்த படம் தான் ஸ்ரீதர் மற்றும் நடிகர் திலகம் combination ல் வந்த கடைசி படம். இந்த படம் உருவானது பற்றி ஏற்கனவே இந்த திரி ல் படித்து இருக்கேன் . இந்த படத்தை போன வருடம் சென்னை வந்த பொழுது வாங்கி சென்றேன் . இப்போ தான் அதை பாக்கும் சந்தர்பம் கிடைத்தது .
இந்த படத்தின் producer திரு stills சாரதி . ஒரு சாமானியன் பட முதலாளி ஆகலாம் என்று NT மறுபடியும் நிருபித்து உள்ளார் .
வைரநெஞ்சம் படத்தை அடுத்து NT & ஸ்ரீதர் combination என்றதும் எதிர்பார்ப்பு கூடியது . அந்த எதிர்பார்ப்பை இந்த படம் பூர்த்தி செய்ததா என்றால் நிச்சியம் ஆம் என்பேன் நான் .
இந்த படத்தின் கதை typical ஸ்ரீதர் படத்தின் முக்கோணம் (Triangular ) லவ் ஸ்டோரி .ஆனால் அதை கை அண்ட விதம் இயக்குனர் சபாஷ் போட வைத்து உள்ளார் .
இந்த படத்தை பார்க்கதவர்களுக்கு இந்த படத்தின் outline :
ராஜா (நட்) ஒரு மிக பெரிய businessman . அவர் காரியதரிசி ஜெயபாரதி. ஒரு நாள் காலை அவர் இல்லத்துக்கு அவர் மாமா வேற யாரு நம்ம மேஜர் தான் . அவரும் அவர் மகள் பத்மப்ரியாவும் வருகிறார்கள் . பத்மப்ரியா சிவாஜியை காதலிக்கிறார். ஆனால் சிவாஜி அவர் வியாபாரதில் கவனம் செலுத்துகிறார் .
வியாபார விஷயமாக NT இலங்கை செல்கிறார் . அங்கே அவர் கௌரி (கீதா) வை படம்பிடிக்கிறார் . அவர் இடம் NT தான் குமுதம் பத்தரிகை போடோக்ராபர் என்று பொய் சொல்கிறார் . அத்துடன் அவரை காதலிக்கிறார் . கௌரி க்கு சென்னை ல் ஒரு வேலை வாங்கி தருகிறார் .
NT மீண்டும் சென்னை வந்த உடன் தான் திருமணம் செய்யும் என்னத்தை வெளிப்படுத்துகிறார். இந்த செய்தி கேட்டு பத்மப்ரியா சினம் கொள்கிறார் .
இதற்கு இடையில் கௌரி சென்னை வருகிறார் . அவர் இடம் ஒரு கடிதத்தை கொடுத்து தன் கம்பெனி ல் clerk அக வேளைக்கு வைத்துக்கொள்ளகிறார்.
அங்கே சிவாஜி யை பார்க்கும் கௌரி confuse ஆகிறார் . காலை முதலாளியாவும் மாலை ராகவன் என்று காதலன் அவும் கௌரி உடன் நேரத்தை செலவழிக்ககிறார் .
ஒரு நாள் ஒரு பார்ட்டி ல் தன் திருமணம் பற்றி கூறி கௌரி தான் மணப்பெண் என்பதையும் வெளிப்படுத்கிறார்.
இந்த ஏமாற்றத்தை தாங்கி கொள்ள முடியாத பத்மப்ரியா கல்யாண நாள் அன்று விஷம் குடித்து , சாகும் தருவாயில் துப்பாக்கியால்
கௌரி யை சுட்டு கொள்கிறார்
இந்த காரணத்தால் நட் மனம் உடைந்து ஒரு தேவதாஸ் ஆகிவிடுகிறார் .ஜெயபாரதியின் கோரிக்கைக்கு இணங்க NT மறுபடியும் ஒரு normal மனிதர் ஆகிறார் . NT , ஜெயபாரதி , அனுராதா , அனுராதா வின் அப்பா அனைவரும் ஒரு மலை பிரதேசதுக்கு செல்கிறார்கள் . சென்ற இடத்தில அனுராதா வின் அப்பா இறக்கிறார் .
ஊருக்கு வந்த உடன் ஜெயபாரதி தன் நெடு நாள் காதலன் ஐ கரம் பிடிக்கிறார் . இதனால் சிவாஜின் வாழ்கை மீண்டும் வெறுமை ஆகிறது.
அதனால் தன் வீடு தோட்டக்காரர் வின் மகள் அனுராதா வை படிக்க வைக்கிறார் .
சில வருடங்கள் கழித்து அனுராதாவுக்கு திருமணம் செய்ய எண்ணி மாப்பிளை தேடுகிறார். அப்போ அனுராதா தான் சிவாஜியை காதலிப்பதாக கூறுகிறார். இதை கேட்டு அதிர்ச்சி ஆகும் NT இதற்கு மறுக்கிறார் . அனுராதா தன் அழகை காட்டி மயக்கிறார். NT அவருக்கு அறிவுரை கூறி திருமணம் செய்து வைகிறார். அனுராதா தன் கணவன் உடன் கடல் மார்க்கம் அக செல்கிறார் .
NT பீச்சில் உக்கர்த்து இருக்கும் பொழுது அனுராதா வின் பிணம் மிதந்து வருகிறது . மனம் உடைத்து போகும் அவர் அனுராதா உடன் தானும் கடல் க்கு சென்று தற்கொலை செய்து கொள்கிறார்
மிகவும் வித்யாசம் அனா இந்த படம் தோல்வியை தழுவியது ஆச்சிரியம் தான் . காரணம் யோசிக்கும் பொழுது கிடைக்கும் விடை திரிசூலம் .
அந்த படத்தின் வெற்றி மற்றும் அந்த காலத்தில் வந்த ரஜினி , கமல் போன்ற நடிகர்களின் commercial , மசாலா படங்களின் தன்மை . இதற்கு இடையில் இது போன்ற கிளாஸ் படம் எடுபடவில்லை என்றே தோனுகிறது .
-
21st May 2013, 10:56 PM
#3817
Senior Member
Diamond Hubber
சவுரி சார்,
திரிக்கு சம்பந்தமில்லா விட்டாலும் இந்தப் பாடல் எனக்கு ரொம்பப் பிடிக்கும். 'ராஜா' க்கள் திமிரை கூஜாவாக்கும் பாடல். பொய் முகமூடி போட்டு ஏமாற்றும் வேஷதாரிகளுக்கு சவுக்கடி கொடுக்கும் பாட்டு.
பைத்தியக்காரன் பத்தும் சொல்வான் போகட்டும் விட்டுவிடு....
படைத்தவன் இருப்பான் பார்த்துக் கொள்வான் பயணத்தைத் தொடர்ந்து விடு....
Last edited by vasudevan31355; 21st May 2013 at 11:14 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
21st May 2013, 11:07 PM
#3818
Junior Member
Veteran Hubber
just now enjoying Murasu TV song sequences of the Parasakthi Phenomenon NT. Whoever opts to mud sling on this acting cyclone will be lost in the eye of the cyclone. See the variety of his performances. Indelible performances by an immortal actor. If the acting domain is an ocean NT is the ocean and others are just drops in the ocean. Awaiting Parasakthi on coming Sunday.
-
22nd May 2013, 08:22 AM
#3819
Senior Member
Diamond Hubber
நடிகர் திலகத்தின் அரிய புகைப்பட வாரம்.
இன்றைய புகைப்படம்(7)
'பாவை விளக்கு' படத்தின் அரிய புகைப்படம்
-
22nd May 2013, 08:47 AM
#3820
Junior Member
Platinum Hubber

Originally Posted by
vasudevan31355
நடிகர் திலகத்தின் அரிய புகைப்பட வாரம்.
இன்றைய புகைப்படம்(7)
'பாவை விளக்கு' படத்தின் அரிய புகைப்படம்

vasu sir
very rare pic with super view of the location .
Excellent pic.
Congratulations
Bookmarks