அன்புள்ள ஜோ சார்,
கோபால் அவர்கள் மணிமண்டபம் பற்றி பேசவே இல்லை.
நடிகர்திலகத்தின் புகழ் பரப்ப ஒரு துரும்பைக்கூட கிள்ளிப்போடாதவர்கள் எல்லாம் தொடர்ந்து கௌரவப்படுத்த படும்போது, அவர் புகழ்பரப்ப பலன் கருதாமல், தன்னலம் பாராமல் உழைப்பவர்கள் கௌரவப்படுத்தப்பட வேண்டும் என்றுதான் சொல்கிறார்....




Bookmarks