-
4th October 2013, 11:25 AM
#11
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
Ganpat
ரங்கன் தயங்கித் தயங்கி அந்த வீட்டினுள் நுழைகிறான்.
செளத்திரியின் சோகம்.
நாம் உண்மையிலேயே கொடுத்து வைத்தவர்கள்தான்!
டியர் கண்பத் சார்,
தங்களுடைய ரங்கன், செளத்திரி கேரக்டர்கள் வர்ணனை அருமை. தாங்கள் கூறியபடி, நடிகர்திலகத்தின் காலத்தில் நாமும் வாழ்ந்திருக்கிறோம் என்பதையும், அவருக்கு ரசிகர்களை இருக்கிறோம் என்று பெருமைப்ப்படும்போதும், அந்த பாக்கியத்தைப் பெற்ற நாம் கொடுத்து வைத்தவர்கள்தான்.
-
4th October 2013 11:25 AM
# ADS
Circuit advertisement
Bookmarks