-
3rd March 2014, 05:30 PM
#11
Junior Member
Veteran Hubber

Originally Posted by
sivaa
நண்பர்களால் வெளியிடப்பட்ட மலர் ஒன்றில் இருந்து
இனிய நண்பர் சிவா அவர்களுக்கு
தாங்கள் தர்மம் எங்கே திரைப்படத்தை பார்த்திருபீர்களேயானால் "சுதந்திர பூமியில் பலவகை ஜனங்களும் தோட்டத்தில் மலர்ந்த மலர்கள்" என்ற பாடல் ஒன்று வரும்.
அதில் ஒரு முக்கியமான வரி ஒன்று உண்டு - அது - "ஒருவன் புகழை ஒருவன் மறைத்து உயரும் வரலாறில்லை " என்பது. அதைப்போல நடிகர் திலகம் அவர்களுடைய புகழ் மறைக்ககூடியது அல்ல !
மேலும் நம் நடிகர் திலகம் அவர்கள் செய்த நல்ல காரியங்கள் அவருக்கு எப்போதும் புகழ் சேர்க்கும்.
அதற்காக நாம் மற்றவர்களை இகழவேண்டும் என்ற நிர்பந்த நிலைக்கு நம்மை நாமே தள்ளவும் கூடாது.
நடிகர் திலகம் அவர்கள் நன்கொடைகள் வலது கரம் செய்ய இடது கரம் அறியாத வகை. இது நடிகர் திலகத்தின் முடிவு. நாம் அந்த நற்குணத்தை பற்றி எழுதி அல்லது பதிவு செய்யலாம்.
இதில் மற்றவர்களை எதற்கு இழுக்கவேண்டும் ?
உண்மை என்றிருந்தாலும் சக்திவாய்ந்தது !
-
3rd March 2014 05:30 PM
# ADS
Circuit advertisement
Bookmarks