Page 306 of 400 FirstFirst ... 206256296304305306307308316356 ... LastLast
Results 3,051 to 3,060 of 3997

Thread: மனதை மயக்கும் மதுர கானங்கள்

  1. #3051
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    Quote Originally Posted by vasudevan31355 View Post
    போனஸ் ஸ்பெஷல்

    (இது மது சாருக்காக... காரணம் உண்டு.)

    'சௌந்தர்யமே வருக வருக'

    மது உண்டவனின் மயக்கத்தை தன் குரலில் அற்புதமாகப் பிரதிபலித்து தானும் சொக்கி நம்மை அப்படியே சொக்கிப் போக வைத்து விடுவார் பாலா.
    ரொம்ப கிக் கொடுக்கிறீங்களே சார் !! நன்ன்ன்ன்றி....

    பாடல்களின் வீடியோக்கள் முன்பு யூடியூபில் இருந்தன. நானே முகநூலில் ஷேர் செய்திருக்கிறேன். பிறகு காபிரைட்ஸ் என்று சொல்லி காணாமல் அடித்துவிட்டார்கள். மீண்டும் எங்காவது எட்டிப் பார்த்தால் இழுத்து வந்து விடுவோம் !!

    இதோ உன் காதலி கண்மணி எனக்கு மிகவும் பிடித்த பாடல் என்பதால் அதன் வீடியோவை மட்டும் சட்டுனு டவுன்லோட் செய்துவிட்டேன். ஆனால் அதை மறுபடி அப்லோடு செஞ்சா கணககை மூடிடுவாங்களே என்ற பயம்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #3052
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    Quote Originally Posted by gkrishna View Post
    நார்த் இந்தியன் ரதி அக்னிஹோத்ரி ,சவுத் இந்தியன் மொக்கை சுதாகர்
    நடித்த பெண்ணின் வாழ்கை படம் நினைவு உண்டா

    சுசீலா ஜெயச்சந்திரன் குரல்களில்

    'மாசி மாசம் முஹுர்த்த நேரம் மேடை மங்களம்
    திருமணம் வந்த நாள் '
    இது ஒரு பெண்ணின் வாழ்க்கை அல்ல.. மூன்று பெண்களின் வாழ்க்கை என்ற விவிதபாரதி விளம்பரத்தை டெய்லி காலை உங்கள் விருப்பத்தில் முதலில் போட்டு பிரபலப்படுத்தினாலும் படம் என்னவோ ஓடியதாகத் தெரியவில்லை.

    பஞ்சாப் ரத்தியுடன், ஆந்திர அருணா, தமிழக சுமதி என்று மூன்று பெண்கள்...

    மாசி மாதம் தவிர "வீடு தேடி வந்தது" என்ற சகோதர பாசப் பாடலும் ஜெயச்சந்திரன், சுசீலா குரலில் ஒலிக்க



    ஜெயச்சந்திரன்., சுசீலா குரல்களில் சுதாகர் ரத்திக்காக.. "மல்லிகைப் பூவில் இன்று புன்னகை கோலம் ஒன்று" போட்டிருக்க



    எஸ்.பி.பி, சுசீலா குரல்களில் அந்த ஹீரோ ( பெயர் மறந்து போச்சு ), சுமதி, அருணாவுக்காக

    "ஜனகன் பொன் மானே ஸ்ரீராமன் நானே" என்று ஒரு நைஸ் சாங்


  4. #3053
    Senior Member Seasoned Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    1,028
    Post Thanks / Like
    Iravil irandu paravaigal ,Bala & vani mattum illa along with them Isaiyarasiyum jolly abrahamum undu. Beautiful song

  5. #3054
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    சும்மா சும்மா சீரியஸா பாட்டமட்டும் கேட்டுக்கிண்டிருந்தா எப்படி..சிரிக்க வேணாமா..ஒரு பாட்டுப் போடலாம்னு சர்ச் பண்ணி ஒரு வெப் சைட் போனேன்..அந்த பாட்டோட ஆரம்பம்..

    அணைக்க அந்த மேடம் பாடல்கள் மற்றும் விவரங்கள் // ஷாக் ஆகிட்டீங்களா

    http://tamilsongslyrics.our24x7i.com...AF%8D/1248.jws

    லிங்க் வேலை செய்யாமல் போனால் என்னைத் தவறாக நினைக்கவும் வாய்ப்புண்டு.. எனில் பாடலின் சில வரிகள்..அங்குள்ளதைப் போலவே

    ஒயுங்கு தவறாமே ஊரை எட்டி வாயாமே
    பொயுதே வீணக்காமே ரூபாவைத் தேடிக்கணும்..

    ஆனாக்க அந்தமடம் ஆவாட்டி சந்தை மடம்
    ஆனாக்க அந்தமடம் ஆவாட்டி சந்தை மடம்
    அதுவும் கூட இல்லாக்காட்டி ப்லட்ஃபொர்ம் சொந்த இடம்

    //ஆமா ஒருதலை ராகம் ரூபா எங்க இருப்பார்.. //

  6. #3055
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    சிக்கா...

    அது "எட்டி" இல்லே.. "ஊரை எத்தி வாயாமே"...
    சென்னை பிளாட்ஃபார்ம் பாஷையில் சுசீலாம்மா கலக்கிய பாட்டு..

    தெட்டிக்கினு போறதுக்கு திருடன் வருவான்னு
    துட்டுள்ள சீமாங்க தூங்காம முயிப்பாங்க
    துட்டும் கையிலே இல்லே தூக்கத்துக்கும் பஞ்சமில்லே
    பொட்டியும் தேவையில்லே பூட்டுக்கும் வேலையில்லே


  7. Likes Russellmai liked this post
  8. #3056
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    அதான்..அது நல்ல பாட்டுதேன்.. அத எப்படி எழுதியிருக்காகன்னு சொன்னேன் மதுண்ணா..எனிவே வீடியோவுக்கும் ஒரு தாங்க்ஸ்..

  9. #3057
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    367
    Post Thanks / Like
    வாசு சார் எனது pm பார்க்கவும்

  10. #3058
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like

    thanks madhu sir

    Quote Originally Posted by madhu View Post
    இது ஒரு பெண்ணின் வாழ்க்கை அல்ல.. மூன்று பெண்களின் வாழ்க்கை என்ற விவிதபாரதி விளம்பரத்தை டெய்லி காலை உங்கள் விருப்பத்தில் முதலில் போட்டு பிரபலப்படுத்தினாலும் படம் என்னவோ ஓடியதாகத் தெரியவில்லை.
    பஞ்சாப் ரத்தியுடன், ஆந்திர அருணா, தமிழக சுமதி என்று மூன்று பெண்கள்...
    மாசி மாதம் தவிர "வீடு தேடி வந்தது" என்ற சகோதர பாசப் பாடலும் ஜெயச்சந்திரன், சுசீலா குரலில் ஒலிக்க
    ஜெயச்சந்திரன்., சுசீலா குரல்களில் சுதாகர் ரத்திக்காக.. "மல்லிகைப் பூவில் இன்று புன்னகை கோலம் ஒன்று" போட்டிருக்க
    எஸ்.பி.பி, சுசீலா குரல்களில் அந்த ஹீரோ ( பெயர் மறந்து போச்சு ), சுமதி, அருணாவுக்காக
    "ஜனகன் பொன் மானே ஸ்ரீராமன் நானே" என்று ஒரு நைஸ் சாங்
    மது சார்

    விடியோ எனக்கு கிடைக்க மாட்டேங்குது உங்களுக்கு ஈஸி ஆக கிடைக்குது . மிக்க நன்றி .

    அந்த ஹீரோ நம்ம பாலச்சந்தர் நூல்வேலி நாராயண ராவ்
    நினைத்தாலே இனிக்கும் படத்திலும் வருவர் -ஜெயசுதாவின் கணவராக



    நான் சிலோன் ரேடியோவில் கேட்டு ரசித்த சில பாடல்களை மீண்டும் நினைவு கூர்ந்து உள்ளீர்கள்
    Last edited by gkrishna; 6th August 2014 at 07:46 PM.
    gkrishna

  11. Likes madhu liked this post
  12. #3059
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like

    பைரவி - கலைஞானம் - முதல் தயாரிப்பு

    gkrishna

  13. #3060
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    சி.க.சார் ஜாலியாகக் கேட்டதால் ஒரு ஜாலி பாடல் எந்த காலகட்டத்துக்கும் பொருந்தும் மாதிரி.

    என்னா ஒரு தீர்க்க தரிசனம் இந்தப் பாடலில்



    அட நான் பெத்த மகனே நட ராஜா
    இப்ப ஏன்டா பொறந்தே மகராஜா
    நான் படும் அவஸ்தையைப் படு ராஜா
    சரி நடப்பது நடக்கட்டும் விடு ராஜா

    அட நான் பெத்த மகனே நட ராஜா
    இப்ப ஏன்டா பொறந்தே மகராஜா

    விலைவாசி மாறிப் போச்சு
    விஷம் போல ஏறிப் போச்சு
    வேளை கெட்ட வேளையில் ஏன் பிறந்தாய்
    சர்க்கரைக்கும் சீமெண்ணைக்கும்
    சந்தியிலே நிக்குறப்போ
    சிந்திக்காம கண்ணிரண்டை ஏன் திறந்தாய்
    அவசரமா வந்து பொறக்கணுமா
    உங்கொப்பனைப் போல் நீ தவிக்கணுமா
    க்யூவிலே நீ வந்து நிக்கணுமா
    குடும்பத்தின் பாரத்தைச் சுமக்கணுமா

    அட நான் பெத்த மகனே நட ராஜா
    இப்ப ஏன்டா பொறந்தே மகராஜா

    பெட்ரோல் விலை ஏறிப் போச்சு
    பாக்கெட்டையே மீறிப் போச்சு
    பீச்சுப் பக்கம் காரைப் பார்த்து நாளாச்சு
    பஸ்ஸை விட்டு காரை விட்டு
    புகைவண்டி தேடிப் போனா
    நிலக்கரிப் பஞ்சம் வந்து நின்னு போச்சு
    பூசணிக்கா விலை இப்போ பொடலங்கா
    வெண்டாக்கா விலை இப்போ சுண்டாக்கா
    அரிசிக்கும் பருப்புக்கும் ஆனை வில
    மகனே உனக்கேன் தெரியவில்லை

    அட நான் பெத்த மகனே நட ராஜா
    இப்ப ஏன்டா பொறந்தே மகராஜா
    நான் படும் அவஸ்தையைப் படு ராஜா
    சரி நடப்பது
    நடக்கட்டும் விடு ராஜா

    அட நான் பெத்த மகனே நட ராஜா
    இப்ப ஏன்டா பொறந்தே மகராஜா

    பாடகர் திலகத்தைத் தவிர இந்தப் பாடலுக்கு வேறு யார் பொருந்துவார்கள்?

    ஜெய் படு கேஷுவல். வரிகள் யதார்த்தம்.

    இந்தப் பாடல் 'மறந்தே போச்சு... ரொம்ப நாளாச்சு'

    'அத்தையா மாமியா'.... அங்கேயா இங்கேயா

    Last edited by vasudevan31355; 6th August 2014 at 09:25 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  14. Likes Russellmai, madhu liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •