-
13th August 2014, 05:17 PM
#3911
Senior Member
Senior Hubber
//பாட்டெடுத்தேன் தாளமிட்டேன் ஓடி வரல்லே// தாங்க்ஸ் ஃப்ர் த கரெக்*ஷன்ஸ் மதுண்ணா
-
13th August 2014 05:17 PM
# ADS
Circuit advertisement
-
13th August 2014, 05:18 PM
#3912
Senior Member
Diamond Hubber

Originally Posted by
madhu
பாட்டெடுத்தேன் தாளமிட்டேன் ஓடி வரல்லே
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
13th August 2014, 05:18 PM
#3913

Originally Posted by
esvee
ALL THE BEST KRISHNAJI
முதல் பால்லையே அவுட் ஆகி விட கூடாது
வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி எஸ்வி சார்
-
13th August 2014, 05:18 PM
#3914
Senior Member
Senior Hubber
நன்றிவாசு ஜி.. அப்படின்னு இல்லை..க்ருஷ்ணா, மதுன்னு வந்தாலும் தருவேனே..கோபாலா தந்தா அதுக்கு ராக்ம்லாம் எழுதணும் கொஞ்சம் கஷ்ட்ம
-
13th August 2014, 05:19 PM
#3915
Senior Member
Diamond Hubber
மதுண்ணா
'மேஜிக்' தானே சுருளியார் அருகில்?
-
13th August 2014, 05:19 PM
#3916
Senior Member
Senior Hubber
அப்பாடி சம்மதிச்சுட்டீங்களா.க்ருஷ்ணா சார்.. கங்க்ராட்ஸ்..

Originally Posted by
gkrishna
முதல் பால்லையே அவுட் ஆகி விட கூடாது
வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி எஸ்வி சார்
-
13th August 2014, 05:20 PM
#3917
'கொஞ்சம் ஒதுங்கு அப்படியே ஒதுங்கு நான் தனியா பேசணும் உன்னோட '
-
13th August 2014, 05:21 PM
#3918
Senior Member
Diamond Hubber

Originally Posted by
chinnakkannan
கோபாலா தந்தா அதுக்கு ராக்ம்லாம் எழுதணும் கொஞ்சம் கஷ்ட்ம

ந..லு. ம்ம்.
-
13th August 2014, 05:29 PM
#3919
Senior Member
Diamond Hubber
'உல்லாசப் பறவைகளி'ல் 'வெண்ணிற ஆடை' மூர்த்தியும், சுருளியும் பாடும் சூப்பர் பாடல்.

எங்கெங்கும் கண்டேனம்மா
பெண்கள் தங்கத்தில் வந்தாரம்மா
நான்தானா மாட்டிக் கொள்ள
ஆச இருந்தா கேளுங்க சாரு
கொடுப்பா அவ கொடுப்பா
அணைப்பா மெல்ல அணைப்பா
ரொம்ப சொகமா
மலேசியா வாசுதேவன், சுருளிராஜனுக்காவும், பாலா 'வெண்ணிற ஆடை' மூர்த்திக்காகவும், குரல் கொடுத்த பாடல்.
செம ரகளை.
Last edited by vasudevan31355; 13th August 2014 at 05:37 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
13th August 2014, 05:33 PM
#3920
Junior Member
Newbie Hubber

Originally Posted by
chinnakkannan
அப்பாடி சம்மதிச்சுட்டீங்களா.க்ருஷ்ணா சார்.. கங்க்ராட்ஸ்..
கிருஷ்ணா கொஞ்சம் ராகவேந்தர் சாயலில் ,அவர் தம்பி மாதிரி இருக்காப்பலே.
எலேய், ஒளுங்கா நல்ல பதிவோட ஓபன் பண்ணு வேய்.நான் கேக்கேன் ,ஒரு சிவாஜி பாட்டோடு .
Bookmarks