-
24th August 2014, 10:41 PM
#981
Senior Member
Seasoned Hubber
பொங்கும் பூம்புனல்
அனாரி ஹிந்திப் படத்தின் தமிழாக்கமாகக் கருதப்படும் பாசமும் நேசமும் திரைப்படம் பாடல்களால் தமிழகத்தில் பேசப்பட்டது. குறிப்பாக ஏ.எம்.ராஜா இசையரசி பாடிய பார்த்தாய் பார்த்தேன் பாடல் மிகவும் பிரபலமானது. ஆனால் அதை விட அதிகமாக இப்படத்தில் பேசப்பட்டது ஜெமினி கணேசனை கலாய்த்து சரோஜா தேவி பாடுவதாக இடம் பெற்ற கோமாளி நீ ஒரு கோமாளி பாடல்.. ஜெமினி ரசிகர் மன்றத்தினர் சில ஊர்களில் கண்டனங்கள் எழுப்பியதாகவும் கேள்விப்பட்டிருக்கிறேன்.
இதெல்லாம் ஒரு புறம் இருக்க, இசையரசயின் குரலில் அந்த இனிமையான பாடலைக் கேளுங்கள். பாருங்கள்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
24th August 2014 10:41 PM
# ADS
Circuit advertisement
-
24th August 2014, 10:44 PM
#982
Senior Member
Seasoned Hubber
பொங்கும் பூம்புனல்
இதுவும் பாசமும் நேசமும் படத்திலிருந்து தான்.. ஜமுனாராணியின் குரலில் வசீகரமான கிளப் நடனப் பாடல்..
வருவானோ இல்லையோ..
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
24th August 2014, 10:46 PM
#983
Senior Member
Seasoned Hubber
இரவின் மடியில்
மங்கையர் உள்ளம் மங்காத செல்வம் ... பாடல்களாலே பிரபலமான திரைப்படங்களில் ஒன்று.. எல்லா பாடல்களும் இனிமை.. அதிலும் குறிப்பாக இந்தப் பாடலைக் கேட்கும் போது ஏனோ.. என்னாளும் இல்லா ஆனந்தம்...
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
24th August 2014, 10:51 PM
#984
Senior Member
Seasoned Hubber
இரவின் மடியில்


மாடர்ண் தியேட்டர்ஸ் அம்மா எங்கே திரைப்படத்தில் வேதா இசையில் இப்பாடல் மற்றவற்றைப் போன்று பிரபலமடையவில்லை என்பது கசப்பான உண்மை. ஆனால் இசையரசியின் குரலில் இப்பாடல் காலத்தால் அழியாத சிறப்புப் பெற்றதாகும்.
நெஞ்சுக்குத் தெரியும் என்ற இப்பாடலைக் கேட்டும் பார்த்தும் மகிழுங்கள்.
Last edited by RAGHAVENDRA; 25th August 2014 at 07:46 AM.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
25th August 2014, 03:12 AM
#985
Junior Member
Newbie Hubber

Originally Posted by
chinnakkannan
//
கோபால் சார்..பாடகர்க்ளின் முதல் பாடல் பற்றிய குறிப்பு நன்று..இருந்தாலும் ஜேசுதாஸ் முதலில் பாடிய பாட்டு பொம்மை என்று தான் கேள்விப் பட்டிருக்கிறேன் இல்லையா?
இது நமது பிரபல பத்திரிகைகளின் தவறான தகவல்களால் நேரும் வரலாற்று பிழைகள்.
கொஞ்சும் குமரி- 1.1.1963- ஆசை வந்த பின்னே.
காதலிக்க நேரமில்லை-27.2.1964- என்ன பார்வை,நெஞ்சத்தை அள்ளி கொஞ்சம்.
பொம்மை-22.4.1964- நீயும் பொம்மை நானும் பொம்மை.
-
25th August 2014, 03:45 AM
#986
Junior Member
Newbie Hubber

Originally Posted by
RAGHAVENDRA
இரவின் மடியில்
மாடர்ண் தியேட்டர்ஸ் அம்மா எங்கே திரைப்படத்தில் திரை இசைத் திலகம் இசையில் அனைத்துப் பாடல்களும் மக்கள் அறிந்தவையே என்றாலும் கூட இப்பாடல் மற்றவற்றைப் போன்று பிரபலமடையவில்லை என்பது கசப்பான உண்மை. ஆனால் இசையரசியின் குரலில் இப்பாடல் காலத்தால் அழியாத சிறப்புப் பெற்றதாகும்.
நெஞ்சுக்குத் தெரியும் என்ற இப்பாடலைக் கேட்டும் பார்த்தும் மகிழுங்கள்.
ராகவேந்தர்,
அம்மா எங்கே ,இசையமைப்பாளர் வேதா. ஆதாரம்-இந்த படத்தின் வீடியோ டைட்டில் கார்டு பார்க்கவும்.
http://links2sites.net/tamizh/dailymotion.php?l=xqurq6
-
25th August 2014, 07:47 AM
#987
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
Gopal,S.
திருத்தத்தைப் பார்க்கவும்... வேதா தான் இசையமைத்தார்... தவறாக திரை இசைத் திலகம் எனக் குறிப்பிடப் பட்டு விட்டது. சுட்டிக்காட்டலுக்கு நன்றி
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
25th August 2014, 07:49 AM
#988
Senior Member
Seasoned Hubber
எல்லோருக்கும் காலை வணக்கம்.
-
25th August 2014, 07:56 AM
#989
Junior Member
Newbie Hubber
கரையான்களுக்கு விண்ணப்பம்
மண்ணின் மெய்யான மைந்தர்களே மண்ணுடன்
பொன்னின் நிறம் பெற்ற சிறு மதியாளர்களே
அரவங்கள் இல்லங்களை ஆக்ரமிப்பதால்
சிரமங்கள் பலவே சிரம் தாழ்த்தி வருந்துகிறோம்
நண்பர்கள் உண்டே நட்பு காண நாடுகள் பலகண்டினும்
வீணகேடுகள் உமக்கு கண்டிரா நானில்லையோ,என்பிரிய
அமலா என்ற அதிசய அழகில்லையோ மனேகா போல
கமலசின்ன காசினி தலைவர்கள் கோடி கோடி
எங்கள் செல்ல பிரிய நாய்களும் பூனைகளும் நட்பாகி
செங்கல் வீடுகளில் சுற்றம் சூழ செழுமை காணவில்லையா
நட்பு நாடி வந்தால் கேட்டு பெறலாமே விரும்பவதை
நடப்பில் நாங்களுண்ணும் சோத்து கவளங்களா நெல்மணிகளா
அல்லது காகிதமே வேண்டுமெனினும் ,பழைய வியாபாரிக்கு
செல்லும் குப்பைகளை செல்லரிப்புக்கு செல்ல காணியாக்குவோமே
உண்ணுமுன் சிந்தியுங்கள் உங்களின் உணவு எங்கள் சிந்தைக்கு
ஊணுரம் எங்கள் சிந்தையின்றி எங்கு போவீர் காகிதங்களுக்கு
உங்கள் உணவு எங்கள் பொன்னாட்களின் நினைவு மிச்சங்கள்
தங்கிய சிறார் நாட்களின் மனித சொச்சங்கள் செல்லரிக்கும்
ஆத்மாவின் ரகசிய ராகவீணையின் நாதக் குறிப்புகள் இதை
சோத்துக்காக சிதைக்காதீர்கள் சொத்துக்களாக காத்ததை
கனவினும் கேட்டினை நினையா காவலன் என் ஆணை
வினவினும் விடையுருப்பேன் விட்டொழியுங்கள் நினைவு
நிக்ரகஹங்களை உண்ணும் உணவு உறைவிடம் சுற்றம்
விக்ரகங்களுக்கே தேனும் பாலும் அளிக்கும் இனம்
சுற்றங்களுக்கு சோறளிக்காதோ சிலைகளுக்கு இல்லம் காணும்
கற்றபுனிதர் அடைக்கலங்களுக்கு (மனேகா)காந்தியாவோம்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
25th August 2014, 08:00 AM
#990
Senior Member
Seasoned Hubber
காலை வணக்கம், ராஜேஷ், கோபால்
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
Bookmarks