திரியின் பதிவாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் அறியும் வண்ணம், நம் மக்கள் திலகத்தை போற்றி, பத்திரிகைகள் வெளியிடும் செய்திகளை அவ்வப்போது பிரசுரித்து, மகிழ்ச்சிக்கடலில் மூழ்கடித்து, பிரமிப்பை ஏற்படுத்தும் திரு. லோகநாதன் அவர்களுக்கு நன்றி !
தங்களின் இந்த பணி மேலும் தொடரட்டும் !
Bookmarks