-
2nd April 2015, 09:17 AM
#11
Junior Member
Devoted Hubber
கலைவாணியும் பிரமனும் அருணனும் வருணனும்
கண்ணாயிரம் கொண்ட இந்திரனும் சந்திரனும்
கந்தர்வரும் தேவரும் கிங்கரரும் ஒன்றாய் நின்று
கண்கொள்ளா காட்சிதனை காணலாயிற்றே !
கருமுகில் வண்ணன் மாதவன் கோவிந்தன்
கேசவன் ஸ்ரீதராவென பிதாமகர் பாடலாயிற்றே!
கண்ணனும் சத்யபாமா ருக்மணியுடன் அங்கே
காவியமாய் பீஷ்மன் உரை கேட்கலாயிற்றே !
(கிங்கரன் - கைங்கரியம் செய்பவன். eg : யம கிங்கரன்)
Last edited by Muralidharan S; 2nd April 2015 at 10:07 AM.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
2nd April 2015 09:17 AM
# ADS
Circuit advertisement
Bookmarks