கோபு,
ரசிப்பதற்கு ,உற்சாக படுத்துவதற்கு ஒரு மனநிலை ,பக்குவம் வேண்டும். அது தங்களுக்கு கை வந்திருப்பது ,நாங்கள் செய்த நற்செயல்களின் பலன். வாழ்க.வளர்க. தங்களை வாழ்த்திய ராகவேந்தரும் எல்லோரையும் ஊக்குவிப்பவர்.
(அவருக்கு ஒவ்வாத சிலரிடம் சிறிதே பாரபட்சம்).தங்களிடம் அதையும் நான் காணவில்லை.







Bookmarks