-
28th September 2015, 09:15 PM
#11
Senior Member
Senior Hubber
//நீங்கள் மட்டுமல்லா நானும் தான் மிரண்டே போனேன் .. // (சாலமன் பாப்பையா குரலில்) ஏம்ப்பா.. குளிச்சா தப்பாய்யா..சங்ககாலப் புலவர் சின் கண்ணர் என்ன சொல்லியிருககார்னு தெரியுமாய்யா..
தென்றலில் குளித்த பூக்கள்
...தீஞ்சுவை கொண்டு ஆங்கே
வண்ணமாய் பொலியும் மேலும்
...வாசமும் மனதை அள்ளும்
பண்ணென இடியைக் கொண்டு
..பாங்குடன் விளக்கிற் காக
மின்னலை மழையும் கூட்டி
..மேதினி குளிக்க வைக்கும்
வழமையாய் வண்ணக் கண்ணன்
...வாகுடன் குழலில் நன்றாய்
சலசல அருவி போல
...தக்கன இசைக்க அங்கே
பழமையும் மறந்து போக
..பக்குவம் வந்து சேர
கலகலப் பான கானம்
..குளித்தது காதில் அன்றோ
ம்ம் நடத்துங்க..
..
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
28th September 2015 09:15 PM
# ADS
Circuit advertisement
Bookmarks