எழுதுகிற விஷயத்தை ஆணித்தரமாக எழுதுவது என்பது விஷயம் தெரிந்தால் தானே எழுத முடியும் ஆதிராம் சார்.. தாங்க்ஸ் ஃபார் த அட்வைஸ்.. என் கண்ணைத் திறந்தீர்கள்..இனி சமர்த்தாய் விஷயம் தெரிந்து சந்தேகத் தொனி வராமல் எழுதுகிறேன்.. இதெல்லாம் சொன்னால் தானே எழுத முயற்சி செய்துகொண்டிருக்கும் என்னைப்போன்றவர்கள் திருத்திக் கொள்ள முடியும்.
சந்தேகம் கேட்கலாம் தானே..
Bookmarks