-
24th October 2015, 11:44 AM
#1031
Senior Member
Diamond Hubber

Originally Posted by
rajeshkrv
I meant thanthu vitten ennai
athane paarthen.
-
24th October 2015 11:44 AM
# ADS
Circuit advertisement
-
24th October 2015, 11:48 AM
#1032
Senior Member
Diamond Hubber
//திரு நீர் மலை காமெடி கடைசியா வரும் என நினைவு.. அதில் படம் போர் என்பதையே மறந்து விடுவோம்.//
ஆமா சின்னா! சிரிச்சி சிரிச்சி வயிறு புண்ணாயிடும். லாரி மழைத் தண்ணியிலே போகும் போது தேங்காய் டிரைவரை சொல்றது.
'ஓசியிலேயே லாரி கழுவுறான் பார்'
-
24th October 2015, 01:11 PM
#1033
Senior Member
Diamond Hubber
சின்னா!
கண்டு பிடிச்சுக்கோங்க
ஊரெங்கும் பாரு
உல்லாச டூரு
நூற்றுக்கு நூறு
எல்லாமே ஜோரு
அடுத்தது
நூறு வகை பறவை வரும்
கோடி வகை பூ மலரும்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
24th October 2015, 02:17 PM
#1034
Junior Member
Diamond Hubber
சின்னக்கண்ணன் சார்
உங்களுக்காக
ஓபனிங்இசையில் உற்சாகத்தை அளித்த பாடல் முடியும் வரை உற்சாகத்தை கூட்டினாலுமஅந்தஓபனிங் இசையே காதில் ரீங்காரமிட்டுக்கொண்டிருக்கும்.
இசைக்கப்பட்ட வாத்தியங்கள்தான்.ஆனாலும் புதிது புதிதாக வித்தியாசமாக கொண்டு வந்தார் பாருங்கள் அங்கே தான் இளையராஜா இனியராஜா.பாடலின் சிறப்பே வித்தியாசமான இசை சேர்ப்புகள்.
ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை வா
போதும் போதும் என போதை சேர்ந்து வர வா (2)
தினம் ஆடிப் பாடலாம் பல ஜோடி சேரலாம்
மனம் போல் வா கொண்டாடலாம் (2)
..........ஆசை நூறு வகை.........
முத்து நகை போலே சுற்றி வரும் பெண்கள் முத்தமழை தேனாக
வந்த வரை லாபம் கொண்ட வரை மோகம் உள்ளவரை நீயாடு
ஆஹா பெண்கள் நாலு வகை இன்பம் நூறு வகை வா (2)
தினம் நீயே செண்டாகவே அங்கு நாந்தான் வண்டாகுவே
..........ஆசை நூறு வகை.........
என்ன சுகம் தேவை எந்த விதம் தேவை சொல்லித்தர நானுண்டு
பள்ளியிலே கொஞ்சம் பஞ்சணையில் கொஞ்சம் அள்ளித்தர நீயுண்டு
அந்த சொர்க்கம் மண்ணில் வரும் சொந்தம் கண்ணில் வரும் வா (2)
தினம் நீயே செண்டாகவே அங்கு நாந்தான் வண்டாகுவேன்
..........ஆசை நூறு வகை........
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
24th October 2015, 02:44 PM
#1035
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
rajeshkrv
Raghav ji saronna enakku pidikkumnu directaaa sollalame

பதிவு எண் 1010 ...
ராஜேஷ் ... அது வாசு போட்டதாக்கும்...
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
24th October 2015, 03:59 PM
#1036
Senior Member
Senior Hubber
//சின்னக்கண்ணன் சார்
உங்களுக்காக
ஓபனிங்இசையில் உற்சாகத்தை அளித்த பாடல் முடியும் வரை உற்சாகத்தை கூட்டினாலுமஅந்தஓபனிங் இசையே காதில் ரீங்காரமிட்டுக்கொண்டிருக்கும்.
இசைக்கப்பட்ட வாத்தியங்கள்தான்.ஆனாலும் புதிது புதிதாக வித்தியாசமாக கொண்டு வந்தார் பாருங்கள் அங்கே தான் இளையராஜா இனியராஜா.பாடலின் சிறப்பே வித்தியாசமான இசை சேர்ப்புகள்.//
தாங்க்ஸ் செந்தில்வேல் ஷார்ட் அண்ட் ஸ்வீட்.. நமக்கு இசையும் பிடிக்கும்..பட் லிரிக்ஸ் கொஞ்சம் பார்ப்பேன்..
ஒட்டப்பாலம் சாத்து நாயருக்கும் பாப்புல்லி அம்மாளுவிற்கும் மலேஷியாவில் பிறந்தவர் மலேஷியா வாசுதேவன் என அழைக்கப்பட்ட வாசுதேவன்.. குடும்பத்தில் எட்டாவது பையன்..இருப்பினும் என்ன பாடலில் இண்ட்ரஸ்ட்
அப்படி இப்படி என்று இருந்துவிட்டு சென்னையில் நடித்த படம் ரத்தப் பேய்... வந்ததா தெரியாது..
முதலாய் ப் பாடிய பாடல் பாலு விக்கிற பத்மா.. என்ற பாட்டாம்..கேட்டீர்கள் என்றால் ஏ. எல் ராகவன் என்று நினைப்பீர்கள்..
ஏதோ ஒரு பேட்டியில் சொன்ன நினைவு.. ரஜினிக்காக முதன் முதலாகப் பாடிய பாடல் ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை பார்.. யூ நோ..அடுத்த வாரிசு இல் ஆரம்பத்தில் கொஞ்சம் சீரியஸ் ரஜினியாய் வித்யாசமாக இருப்பார் ரஜினி..அப்படி ஆடும் பாடல் இந்த ஆ. நூ. வ.. கொஞ்சம் பயந்து பயந்து தான் பாடினாராம் ம.வா.. ( எனப் படித்த நினைவு)
தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி தானே கொஞ்சியதோ... என்னும் பாட்டில் திறமை நன்னாவே தெரியும்..காடு பொட்டக்காடு பாட்டில் டிஃபரண்ட்டாகப் பாடியிருப்பார்..
சரி.. நமக்கு ஆசை நூறுவகை பாட் போட்டுடலாமா..
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
24th October 2015, 04:20 PM
#1037
Senior Member
Senior Hubber
எல்லோரும் கொண்டாடுவோம் பாட் நினைவுக்கு வருது வாசு..அடுத்த பாட் தெரிலை..
அப்புறம்..
செந்தில்வேல்..
என்னை/ நம்மைப் பொறுத்தவரை என்னன்னாக்க...( நைசா எல்லாரையும் சேர்த்துக்கிட்டேன்) தேவிகாவையும் ரசிக்கணும் தேவிஸ்ரீயும் தெரியும்னு சொல்லணும்
விஜயலட்சுமி எல் லும் தெரியணும் விஜய லட்சுமி விஷாலும் தெரியணும்
கவிதாவும் தெரியணும் காதம்பரி நயனையும் பிடிக்கணும்
ஸ்ரீதேவியும் பிடிக்கும் ஸ்ரீ திவ்யாவும் பிடிக்கணும் இல்லியோ ( ஹப்பாடா விஷயத்துக்கு வந்துட்டேன்
)
இதோ விக்ரம் ப்ரபு, ஸ்ரீதிவ்யா இன் வெள்ளைக் காரத் துரை.. நல்லபாட் அண்ட் லிரிக்ஸ்.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
24th October 2015, 04:37 PM
#1038
Junior Member
Diamond Hubber
[QUOTE=chinnakkannan;1263065]//சின்னக்கண்ணன் சார்
"ஏதோ ஒரு பேட்டியில் சொன்ன நினைவு.. ரஜினிக்காக முதன் முதலாகப் பாடிய பாடல் ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை பார்.. யூ நோ..அடுத்த வாரிசு "
தர்யுத்தம் படத்தில் ரஜினிக்காக ஒரு தங்கரதத்தில்பொன் மஞ்சள் நிலவு பாடியிருக்கிறாரே அதற்கு முன்பே.அதற்கு முன்பும் கூட பாடி இருக்கலாம்..
நான் தவறாகச் சொல்கிறேனோ
ஏனெனில்
உங்களுக்குத் தெரியாத பாடல்களா?
Last edited by senthilvel; 24th October 2015 at 04:39 PM.
-
24th October 2015, 04:54 PM
#1039
Senior Member
Senior Hubber
எனக்குத்தெரியாத பாடல்கள்(கேட்டது காதளவு..கேட்காதது உலகளவு!) சொல்லத் தான் ஜாம்பவான் போலக் குயில்களாய் வாசுமதுண்ணாராகவேந்தர் ஆதிராம் இருக்கிறார்களே.. நீர் சொல்வதும் சரியாக இருக்கலாம்.. லெட்ஸ் வெய்ட் அண்ட் ஸீ..உங்களுக்காக இளையராஜா ரெண்டு பாட் போடட்டா... ஏற்கனவே போட்டாச் தான்..பட் எப்பக் கேட்டாலும் எங்கிட்டோ போய்டுவோம்..
வானம் இடி இடிக்க மத்தளங்கள் சத்தமிட..
என்னைத் தொட்டு அள்ளிக்க்கொண்ட மன்னன் பேரும் என்னடி.. ஆபேரி ராகம்..(ஹை..ராகதேவனை இழுக்கலாம்
)
ரெண்டுமே கார்த்திக் மோனிஷா.
இதுபற்றி நானும் ராகவேந்திரா சாரும் பேசியிருக்கோம் பாகம் மூணு என நினைவு..
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
24th October 2015, 05:37 PM
#1040
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
chinnakkannan
எனக்குத்தெரியாத பாடல்கள்(கேட்டது காதளவு..கேட்காதது உலகளவு!) சொல்லத் தான் ஜாம்பவான் போலக் குயில்களாய் வாசுமதுண்ணாராகவேந்தர் ஆதிராம் இருக்கிறார்களே.. நீர் சொல்வதும் சரியாக இருக்கலாம்.. லெட்ஸ் வெய்ட் அண்ட் ஸீ..உங்களுக்காக இளையராஜா ரெண்டு பாட் போடட்டா... ஏற்கனவே போட்டாச் தான்..பட் எப்பக் கேட்டாலும் எங்கிட்டோ போய்டுவோம்..
வானம் இடி இடிக்க மத்தளங்கள் சத்தமிட..
என்னைத் தொட்டு அள்ளிக்க்கொண்ட மன்னன் பேரும் என்னடி.. ஆபேரி ராகம்..(ஹை..ராகதேவனை இழுக்கலாம்

)
ரெண்டுமே கார்த்திக் மோனிஷா.
இதுபற்றி நானும் ராகவேந்திரா சாரும் பேசியிருக்கோம் பாகம் மூணு என நினைவு..
spellbound..
சரியாக இதே நேரத்தில் இதே இரண்டு பாடல்களை நான் நினைத்து, யூட்யூபில் பார்த்துக் கொண்டிருந்தேன். சற்று நேரம் வேறு வேலை பார்த்து விட்டு வந்து பார்த்தால் அதே நேரத்தில் தாங்களும் இதே இரண்டு பாடல்களைப் பற்றி எழுதியுள்ளீர்கள்..
இந்தப் படமே மனதில் சற்று தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது.
பெட்டியில் விளையாட்டாக நாயகியை அடைத்து வைத்து அதிலேயே அவள் மாண்டு போவதாகத் தானே கதை சி.க. சார்?
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
Bookmarks