என் மனதில் உறைந்திருக்கும்,நிறைந்திருக்கும் ,எனை கடவா,நான் கடவா ,விழுப்புரம் சின்னையா பிள்ளை கணேச மூர்த்தியை தொழுது ,
இத்திரியின் வெற்றிக்கு வாழ்த்துகிறேன். ஆதவன் ஒளி கடவுள். எங்கள் கர்ணனின் மூலம். திரிக்கு தங்கள் எழுத்துக்கள்
எண்ணையாகட்டும்.பற்றவைக்க ,நானும்,ராகவேந்தரும் உள்ளோம்.(நாராயண நாராயண )

என்னை கடவா கடவுள்தான் என்னுடைய கணினிக்கு கடவு சொல்.