-
23rd March 2016, 05:24 PM
#2701
Junior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
23rd March 2016 05:24 PM
# ADS
Circuit advertisement
-
23rd March 2016, 05:42 PM
#2702
Junior Member
Platinum Hubber
தேர்தல் திருவிழா -5
1977 தமிழக சட்ட சபை தேர்தலில் 4 முனை போட்டி இருந்தது ,புரட்சித்தலைவரின் அதிமுக இயக்கம் இடது கம்யூனிஸ்ட் கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது .மக்கள் திலகத்தின் ''இன்று போல் என்றும் வாழ்க ''திரைப்படம் தேர்தல் நேரத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றி நடை போட்டு வந்தது .புரட்சித்தலைவர் எம்ஜிஆர் இரவு பகல் பாராது தொடர்ந்து 234 சட்ட சபை தொகுதிகளுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் செய்து அதிமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார் .
மறுபக்கம் திமுக , காங் மற்றும் ஜனதா கட்சி தலைவர்கள் .புரட்சித்தலைவர் எம்ஜிஆரை எதிர்த்து தீவிர ஒட்டு வேட்டையாடினார்கள் புரட்சித்தலைவரோ தன்னுடைய கட்சி ஆட்சிக்கு வந்தால் என்னென்ன செய்வோம் என்று பட்டியலிட்டு மக்கள் மன்றத்தில் மிக தெளிவாக உரையாற்றி ஒட்டு கேட்டார் . இதர கட்சிகள் எம்ஜிஆரை தனிப்பட்ட முறையில் அநாகரீகமாக தாக்கி பேசினார்கள் .
தேர்தல் முடிந்து ஓட்டுக்கள் எண்ணப்பட்ட போது புரட்சித்தலைவரின் வலிமை , மக்கள் சக்தி , எம்ஜிஆர் ரசிகர்களின் தன்னலமற்ற தேர்தல் பிரச்சாரம் ,பற்றி நாடே அறிந்து கொண்டது . மாற்றார்கள் மனமொடிந்து நொந்து போனார்கள்
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் நிறுத்திய சாதாரண கட்சி தொண்டர் , ரசிகர் , மன்ற நிர்வாகிகள் , உண்மையாக உழைத்த கட்சி தலைவர்கள் , அவருடன் நடித்த நடிக வேட்பாளர்கள் அனைவரும் வெற்றி பெற்றார்கள் ,
முகவை மாவட்டதில் அருப்புக்கோட்டை தொகுதியில் இருந்து புரட்சித்தலைவர் மாநிலத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்தார் .
மார்ச் மாதம் நடந்த பாராளுமன்ற தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்த நாஞ்சிலார் இம்முறை பாளையங்கோட்டை சட்ட சபை தொகுதியில் இருந்து வெற்றி பெற்றார் .
சென்னை யில் - ராதா கிருஷ்ணன் நகர் தொகுதியில் நடிகர் ஐசரி வேலனும் , ஸ்ரீரங்கத்தில் நடிகர் திருச்சி சௌந்தராஜனும் , முசிறியில் எம்ஜிஆர் மன்ற தலைவர் முசிறி புத்தனும் , திருப்பூரில் எம்ஜிஆர் ரசிகர் மணிமாறனும் என்று பலரும் வெற்றி பெற்றார்கள்
கட்சி உருவான 55 மாதங்களில் , அதிமுக இயக்கம் எல்லா கட்சியினரையும் புறந் தள்ளி விட்டு .தனி பெரும்பான்மையுடன் தனித்து ஆட்சி அமைத்து தமிழக முதல்வராக புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களை ஆட்சியில் அமர வைத்த பெருமையும் புகழும் தமிழக மக்களுக்கும் , மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர்களுக்கும் சேரும் என்பதில் பெருமை . மக்கள் திலகம் எம்ஜிஆர் தன்னை நம்பினார் . மக்களை நம்பினார் .தன உயிர் ரசிகர்களையும் , தொண்டர்களையும் நம்பினார் . நம்பிக்கை வீண் போகவில்லை . தமிழகத்தின் நம்பிக்கை நட்சத்திரமாக 1977 தேர்தலில் ஜொலிக்க ஆரம்பித்தார் . அந்த ஒளிவிளக்கு இன்னும் ஜெக ஜோதியாக பிரகாசமாக
ஜொலிக்கிறது .
.
Last edited by esvee; 23rd March 2016 at 05:45 PM.
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
23rd March 2016, 06:09 PM
#2703
Junior Member
Platinum Hubber
எம்ஜிஆர் அவர்கள் சினிமாவில் புரட்சி நடிகர் என்று புகழ்பெற்றார். அரசியலில் புரட்சித் தலைவர் என்று அழைக்கப்பட்டார். பிறகு 1977 தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் ஆனார். (1967ல் பரங்கிமலை காங்கிரஸ் கோட்டையை பிடித்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் அதிலிருந்து அரசியல் கொடியை தமிழ்நாடு எங்கும் ஏற்றி வந்தவர் 1977 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி சென்ட்ஜார்ஜ் கோட்டையில் சுதந்திர தினத்தன்று மக்கள் திலகம் தேசிய கொடியை ஏற்றினார். இதை தொடர்ந்து 1987 ஆம் ஆண்டு வரை இந்த தேசிய கொடியினை 10 ஆண்டு காலமாக சுதந்திர கொடியை ஏற்றி வந்தார் என்பது தமிழக மக்கள் அறிந்த விஷயமே.
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
23rd March 2016, 07:55 PM
#2704
Junior Member
Platinum Hubber
After the Sixth General Election held in 1977, a new Ministry with Thiru M.G.Ramachandran
as Chief Minister was formed on the forenoon of the 30th June 1977. The
names of the Ministers with their portfolios are given below: -
1. THIRU M.G. RAMACHANDRAN, Chief Minister:- Minister in-charge of Public,
General Administration, Matters relating to Indian Civil Service and Indian Administrative
Service Officers, District Revenue Officers, Deputy Collectors, Police, Elections, Passport,
Prohibition, Health, Medicine, Religious Endowments, Prevention of Corruption and
Industries.
2. THIRU K. MANOHARAN, Minister for Finance: - Minister in-charge of Finance,
Planning, Commercial Taxes and Excise, Revenue and Legislature.
3. THIRU S. RAMACHANDRAN, Minister for Public Works: - Minister in-charge
of Public Works, Minor Irrigation including Special Minor Irrigation Programme Works,
Mines and Minerals, Iron and Steel Control.
4. THIRU K. NARAYANASWAMY MUDALIAR, Minister for Law: - Minister incharge
of Law, Courts Prisons, Legislation on Weights and Measures, Legislation on money
lending, Legislation on chits and Registration of Companies.
5. THIRU G.R. EDMUND, Minister for Food and Co-operation:- Minister in-charge
of Food, Food Production, Co-operation and Fisheries.
6. THIRU R.M. VEERAPPAN, Minister for Information and Publicity: - Minister incharge
of Information and Publicity Film Technology, Tourism Development Corporation
and Cinematograph Act.
7. THIRU C. ARANGANAYAGAM, Minister for Education: - Minister in-charge of
Education, including Technical Education, Official Language, Approved Schools,
Employment and Training.
8. THIRU K. KALIMUTHU, Minister for Local Administration: - Minister in-charge
of Municipal Administration, Community Development, Panchayats, Panchayat Unions,
Village, Industries, Rural Industries, Project and Rural Indebtedness.
9. THIRU S. RAGHAVANANDAM, Minister for Labour: - Minister in-charge of
Labour, Housing, Slum Clearance Board, Statistics, Tamil Nadu Water supply and Drainage
Board and Town Planning.
10. THIRU P. SOUNDARAPANDIAN, Minister for Harijan Welfare: - Minister incharge
of Harijan Welfare, Backward Classes, Stationary and Printing, Government Press and
Hill Tribes.
11. THIRU C. PONNAIYAN, Minister for Transport: - Minister in-charge of
Transport, Nationalized Transports, Motor Vehicles Act, Highways and ports.
12. SELVI P.T. SARASWATHI, Minister for Social Welfare: - Minister in-charge of
Social Welfare including Women and Children Welfare, Animal Husbandry, Beggars Home,
Orphanages, Vigilance Service, Indian Overseas and Refugees and Evacuees.
13. THIRU P. KOLANDAIVELU, Minister for Agriculture: - Minister in-charge of
Agriculture, Agriculture Refinance, Agricultural Engineering Wing, Agro-Engineering Wing,
Milk, Diary Development Corporation and Operation Flood Project.
14. THIRU K. RAJA MOHAMMED, Minister for Handlooms and Textiles: -
Minister in-charge of Accommodation Control, News Print Control, and Agro Service Cooperative
Societies at Block, District and Apex Level including Federation, Wafts, Textiles,
Yarn and Handloom.
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
23rd March 2016, 07:57 PM
#2705
Junior Member
Diamond Hubber

Originally Posted by
esvee
தேர்தல் திருவிழா -5
1977 தமிழக சட்ட சபை தேர்தலில் 4 முனை போட்டி இருந்தது ,புரட்சித்தலைவரின் அதிமுக இயக்கம் இடது கம்யூனிஸ்ட் கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது .மக்கள் திலகத்தின் ''இன்று போல் என்றும் வாழ்க ''திரைப்படம் தேர்தல் நேரத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றி நடை போட்டு வந்தது .புரட்சித்தலைவர் எம்ஜிஆர் இரவு பகல் பாராது தொடர்ந்து 234 சட்ட சபை தொகுதிகளுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் செய்து அதிமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார் .
மறுபக்கம் திமுக , காங் மற்றும் ஜனதா கட்சி தலைவர்கள் .புரட்சித்தலைவர் எம்ஜிஆரை எதிர்த்து தீவிர ஒட்டு வேட்டையாடினார்கள் புரட்சித்தலைவரோ தன்னுடைய கட்சி ஆட்சிக்கு வந்தால் என்னென்ன செய்வோம் என்று பட்டியலிட்டு மக்கள் மன்றத்தில் மிக தெளிவாக உரையாற்றி ஒட்டு கேட்டார் . இதர கட்சிகள் எம்ஜிஆரை தனிப்பட்ட முறையில் அநாகரீகமாக தாக்கி பேசினார்கள் .
தேர்தல் முடிந்து ஓட்டுக்கள் எண்ணப்பட்ட போது புரட்சித்தலைவரின் வலிமை , மக்கள் சக்தி , எம்ஜிஆர் ரசிகர்களின் தன்னலமற்ற தேர்தல் பிரச்சாரம் ,பற்றி நாடே அறிந்து கொண்டது . மாற்றார்கள் மனமொடிந்து நொந்து போனார்கள்
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் நிறுத்திய சாதாரண கட்சி தொண்டர் , ரசிகர் , மன்ற நிர்வாகிகள் , உண்மையாக உழைத்த கட்சி தலைவர்கள் , அவருடன் நடித்த நடிக வேட்பாளர்கள் அனைவரும் வெற்றி பெற்றார்கள் ,
முகவை மாவட்டதில் அருப்புக்கோட்டை தொகுதியில் இருந்து புரட்சித்தலைவர் மாநிலத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்தார் .
மார்ச் மாதம் நடந்த பாராளுமன்ற தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்த நாஞ்சிலார் இம்முறை பாளையங்கோட்டை சட்ட சபை தொகுதியில் இருந்து வெற்றி பெற்றார் .
சென்னை யில் - ராதா கிருஷ்ணன் நகர் தொகுதியில் நடிகர் ஐசரி வேலனும் , ஸ்ரீரங்கத்தில் நடிகர் திருச்சி சௌந்தராஜனும் , முசிறியில் எம்ஜிஆர் மன்ற தலைவர் முசிறி புத்தனும் , திருப்பூரில் எம்ஜிஆர் ரசிகர் மணிமாறனும் என்று பலரும் வெற்றி பெற்றார்கள்
கட்சி உருவான 55 மாதங்களில் , அதிமுக இயக்கம் எல்லா கட்சியினரையும் புறந் தள்ளி விட்டு .தனி பெரும்பான்மையுடன் தனித்து ஆட்சி அமைத்து தமிழக முதல்வராக புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களை ஆட்சியில் அமர வைத்த பெருமையும் புகழும் தமிழக மக்களுக்கும் , மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர்களுக்கும் சேரும் என்பதில் பெருமை . மக்கள் திலகம் எம்ஜிஆர் தன்னை நம்பினார் . மக்களை நம்பினார் .தன உயிர் ரசிகர்களையும் , தொண்டர்களையும் நம்பினார் . நம்பிக்கை வீண் போகவில்லை . தமிழகத்தின் நம்பிக்கை நட்சத்திரமாக 1977 தேர்தலில் ஜொலிக்க ஆரம்பித்தார் . அந்த ஒளிவிளக்கு இன்னும் ஜெக ஜோதியாக பிரகாசமாக
ஜொலிக்கிறது .
.
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
23rd March 2016, 07:59 PM
#2706
Junior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
23rd March 2016, 08:02 PM
#2707
Junior Member
Diamond Hubber
நூறு ஜென்மங்கள் எடுத்தாலும் இந்த ஸ்டைல்
யாருக்கும் வராது

Originally Posted by
Muthaiyan Ammu
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
23rd March 2016, 08:05 PM
#2708
Junior Member
Diamond Hubber
அன்பு நண்பா்களே! வணக்கம்.!
அறிவுலக மேதை அறிஞா் அண்ணா
அவா்களை முதலமைச்சா் ஆக்கிய
படம் தான் கீழே உள்ளது. எப்படி ?
1967 தோ்தலின் போது புரட்சித் தலைவா்
எம்.ஜி.ஆா். சுடப்பட்டாா். தமிழகம்
கண்ணீரில் மிதந்த சமயம். அவரை
நம்பி தொ்தலில் நின்றவா்களெல்லாம்
அழுது புலம்பினாா்கள். அதில் முக்கிய
மானவா் ராமநாதபுரம் சட்ட மன்றத்
தொகுதியிலே கழக வேட்பாளராக
நிறுத்தப்பட்ட அண்ணன் தங்கப்பா.
இவா் அரண்மனை எதிரில் குதிரை
வண்டி வாடகைக்கு போய் அதில்
வாழ்ந்து கொண்டிருப்பவா். இவரை
எதிா்த்து ராமநாதபுரம் மன்னரான
அமைச்சா் நிற்கிறாா்.
புரட்சித் தலைவரை இந்தக கோலத்தில்
பாா்த்த ராஜப்பா கதறி அழுகிறாா்.
அவரை அருகில் அழைத்த புரட்சித்
தலைவா் அவா கண்ணீரைத் துடைத்து
விட்டு அருகிலிருந்த உதவியாளரிடம்
ஒரு சிலேட்டும் குச்சியும் கொண்டு
வரச் சொல்லி அதில் இப்படி எழுது
கிறாா் "ஒரு புகைப்படக்காரரை வரச்
சொல்லி இந்த அடையாளத்தோடு
புகைப் படம் எடுத்து ராமநாதபுரம்
தொகுதி முழுதும் ஒட்டச்சொல்லுங்கள்"
என்று எழுதிக் கொடுத்தாா்.
நண்பா்களே! ஒரு ஏழை குதிரை வண்டிக்
காரரை வெற்றி பெற வைக்கவேண்டும்
என்ற நினைவு தன் உயிருக்குப் போ
ராடும் வேளையில் கூட புரட்சித்
தலைவரை விட்டுப் போகவில்லை.
அந்த போஸ்டா் தான் 1967 தோ்தலில்
தமிழகம் முழுதும் ஒட்டப் பட்டது.
அதில் உள்ள வாசகம் இது தான்.
"உங்கள் வீட்டு பிள்ளை கேட்கிறேன்
உதய சூரியனுக்கு வாக்களியுங்கள்" அண்ணன் தங்கப்பா அவா்கள் மன்னரை வீழ்த்தி மகத்தான வெற்றியைப் பற்றாா்.
இது தான் அண்ணா அவா்களை முதல
மைச்சராக அமர வைத்தது.
அந்த தங்கத் தலைவா் எம்.ஜி.ஆரைத்
தான் நன்றி கெட்ட கருணாநிதி கட்சி
யிலிருந்து நீக்கினாா். அந்தப் பாவம்
அரசியல் அனாதையாக கருணாநிதி
அலைகிறாா்.
courtesy net
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
23rd March 2016, 08:15 PM
#2709
Junior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
23rd March 2016, 09:33 PM
#2710
Junior Member
Diamond Hubber

Originally Posted by
Yukesh Babu
Nice
Thank you
Mr.Yukesh babu
Bookmarks