-
5th May 2016, 10:46 PM
#11
Senior Member
Senior Hubber
சி.செ.. மனிதனுக்கு சிரிப்புன்னு ஒண்ணு இருந்தா அழுகைன்னு ஒண்ணும் வரும்..அதத் தான் இந்தப் பாட்டில ஒரு தாத்தா சொல்றார்.. நீங்க சொல்றது அவருக்கு எப்படித்தெரிஞ்சது..!
சிரிப்பு பாதி அழுகை பாதி சேர்ந்ததல்லவோ மனித ஜாதி..
சிந்தித்தால் சிரிப்பு வ்ரும் மனம் நொந்தால் அழுகைவரும் செங்கமலத் தீவில் ஆனந்தன் பாடுவது..
என் எஸ்/ கே யோட சிரிப்பு எனக்குப்பிடிக்கும்..
சங்கீதச் சிரிப்பு..க்ளாஸ்…
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
5th May 2016 10:46 PM
# ADS
Circuit advertisement
Bookmarks