அசை போட வைக்கும் திருச்சி லோகநாதரின் இசைப் பாடல் மதுரங்கள் !
காலங்கள் மாறிக்கொண்டேயிருந்தாலும் கதிரவனின் களப்பணி மாற்றமற்றதே ...திருச்சி லோகநாதரின் அமரத்துவம் பெற்ற இப்பாடலும் அந்த வரிசையே !
வாராய் நீ வாராய் ....போகுமிடம் வெகுதூரமில்லை நீ வாராய் ...
செல்வோமே இசைமலையின் சிகரம் கண்டிட ....
Bookmarks