-
26th January 2011, 10:10 PM
#11
Senior Member
Seasoned Hubber
Re: scan
Originally Posted by
P_R
Originally Posted by
bis_mala
நாட்டின் க....................... வந்து.
Please scan and.......... veNpA.
வரிகளை கீழ்க்கண்டவாறு எழுதினால் தளை தட்டவில்லை:
Good.
பொருள் - வருந்தகையார் ?
...........'லௌகீக வாழ்வைத் துறந்து நான்மறையோர் ஈட்டிய (தவச்)செல்வங்கள் சூழ காட்டில் இருந்த பெருந்தகையை, பேரழகு தோள்கள் உள்ள வேந்தர்கள் எல்லோரும் வந்து கண்டார்கள்' என்று பொருள் விளங்கிக்கொள்ள முயன்றேன். சரியா?
Yes
வேந்தருள் வந்துகாணும் தகுதி,அகச்சிறப்பு முதலிய படைத்தோர். வாராத அரைவேக்காடுகளும் உளர் என்று சாடியவாறு.
புகழேந்திப் புலவரின் பாடல்.
-
26th January 2011 10:10 PM
# ADS
Circuit advertisement
Bookmarks