சுற்றும் சுழன்றிடும் சுண்டிணா லேதுள்ளும்
மற்றும் மதிமயக்கும் வண்ணமுள்ள பம்பரமும்
கண்பட்டுத் தோற்று அடிவாங்க நெஞ்சமோ
புண்ணாகிப் போனதே பார்..
ஓட்டலாம் சைக்கிளென ஓர்பையன் கூறிவிட
நாட்டமாய்க் கால்களை நன்றாக வைத்தெதிரே
பாயப் பயப்பட்டுக் கீழ்விழ மாறவில்லை
காயத்தில் வந்த வடு
(பல வருடங்களுக்கு முன்னால் எழுதிப் பார்த்த பாட்டு...)




Reply With Quote
Bookmarks