சிற்பக்கலைஞர் கணபதி ஸ்தபதி காலமானாராம் இன்று..பொய் சொல்கிறார்கள்.. அவர்தான் வள்ளுவர் கோட்ட்த்திலும் திருவள்ளுவர் சிலையிலும் நிலைத்து நிற்பவராயிற்றே...
உளிகள் உணர்விழந்து உள்ளம் கலங்கி
விழிகளிலே கட்டும் குளத்தை – ஒளிமங்கி
கற்களும் மென்மேலும் கல்லாகி எங்கெங்கும்
சிற்பியைச் சிந்தித் திடும்..




Reply With Quote
Bookmarks