பாலதுவும் கொதிக்கையில்தான் பொங்கு மன்றோ..
..பாழ்மனது கொதிக்கையிலே கவியும் வாரா..
ஊழலதைக் கொண்டுவிட்ட உள்த்தின் தன்மை..
..உறக்கத்தையே மறந்துவிட்டு எழுவ தெப்போ..
காலமது சிறகுகளை விரித்துச் செல்ல
..கூட்டினிலே கதவ்டைத்த குயிலோ மெல்ல
கோல்த்தில் நல்வரவு என்றே சொல்லும்..
..கோலமயில் தோழியவர் அழைப்பில் பாடும்..(விரைவில்..)
Bookmarks