பக்கம் என்பதற்குப் பொருள் ( தொடர்ச்சி: )
பக்கம் என்ற சொல்லையே அரசர்க்கும் பயன்படுத்தியுள்ளார் தொல்காப்பியனார். பார்ப்பனர்க்குப் போலவே, அரசர் தம் நிலையில் இல்லாத பிறர்வீட்டிற் பெண்கொண்டு அதன் பயனாய்த் தோன்றிய பிள்ளைகட்கும் அரச குலத்தினர் போல் சில செய்கைகள் / நடவடிக்கைகள் ஒப்புடையனவாய் இருக்கும். இப்பிள்ளைகள் புகழ் எய்தியவிடத்து அவர்கள் மேலெழுந்தபாட்டும் அரசவாகையின் பாற்படுவதே ஆகும். பக்கம் என்ற சொல் இதையே குறிப்பதாம்.
இருமூன்று மரபின் ஏனையோர் அனைவருக்கும். பக்கம் என்றசொல்லே வருதலால் இங்ஙனமே அவர்க்கு அன்னியர் ஆவாரையும் ஆங்கு உள்ளடக்க வேண்டும். அவர்களில் எவரையும் புகழ்ந்து புலவர் இயற்றிய பாட்டும் வாகைத்திணையுள் அடங்கும் என்றவாறு. Nothing is said by the commentators about marriage between these castes and their children.
அனை நிலை = அனைய நிலை. அந்நிலை, அத்தகைய நிலை. இது சுட்டு.
This chUththiram in Tolkappiyam seems quite messy. It probably was a later update with insertions.
will edit later as necessary, There is some bug here and it keeps saying I am not logged in. edit difficult,





Reply With Quote
Bookmarks