Page 268 of 305 FirstFirst ... 168218258266267268269270278 ... LastLast
Results 2,671 to 2,680 of 3049

Thread: Nadigar Thilagam : The Greatest Actor of the Universe & The One & Only BO Emperor

  1. #2671
    Member Senior Hubber
    Join Date
    Jan 2008
    Location
    Saudi Arabia
    Posts
    32
    Post Thanks / Like
    //உங்களின் ஒரு சில பதிவுகள் ஒரு சிலரை இங்கிருந்து வெளியேற காரணமாகிவிட்டது - இது உண்மை .

    அந்த நிலை நீடிக்க கூடாது - உங்கள் பன்முக வேந்தர்களின் குழப்பம் தீர்க்கப்படவேண்டும் என்ற நல்லெண்ணத்தில் நேரத்தை வீணாக்காமல் நேரிடயாக
    கேட்கப்பட்டது .
    நான் அவனில்லை என்ற ரீதியில் பதில் இருந்தால்
    என்ன செய்ய முடியும் .
    யார் மீது கோபமில்லை .
    உங்களது திறமைகள் மதிக்க படுகிறது //

    Indha varigal suththammaga puriyavillai. Much confusing.

    Who has gone out because of my posts?. NO.ONE has gone. Some of the senior hubbers are away from here because of their personal reasons, like overload of office jobs. Pammalar is suffering by wrist pain and we pray for him to com soon.

    I have posted just about 60 only and all of them are just in two three lines. I want to write in Tamil font, but dont know how to write. Thatswhy cant express the feelings fully.

    anyhow thanks for your valuable advices.
    you continue.... bye.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2672
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Sierra Leone
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by adiram View Post
    //உங்களின் ஒரு சில பதிவுகள் ஒரு சிலரை இங்கிருந்து வெளியேற காரணமாகிவிட்டது - இது உண்மை .

    அந்த நிலை நீடிக்க கூடாது - உங்கள் பன்முக வேந்தர்களின் குழப்பம் தீர்க்கப்படவேண்டும் என்ற நல்லெண்ணத்தில் நேரத்தை வீணாக்காமல் நேரிடயாக
    கேட்கப்பட்டது .
    நான் அவனில்லை என்ற ரீதியில் பதில் இருந்தால்
    என்ன செய்ய முடியும் .
    யார் மீது கோபமில்லை .
    உங்களது திறமைகள் மதிக்க படுகிறது //

    Indha varigal suththammaga puriyavillai. Much confusing.

    Who has gone out because of my posts?. NO.ONE has gone. Some of the senior hubbers are away from here because of their personal reasons, like overload of office jobs. Pammalar is suffering by wrist pain and we pray for him to com soon.

    I have posted just about 60 only and all of them are just in two three lines. I want to write in Tamil font, but dont know how to write. Thatswhy cant express the feelings fully.

    anyhow thanks for your valuable advices.
    you continue.... bye.
    இந்த link ஐ உபயோகித்து தமிழில் type செய்யலாம். http://www.google.com/transliterate/Tamil

    எனக்கும் குழப்பமாகத்தான் இருக்கிறது, ஆதிராம். சிலவேளைகளில் நண்பர் முத்து பாராட்டுவதைப்போல இருக்கிறது. அது வஞ்சப்புகழ்ச்சியோ என சந்தேகம். முத்து! நீங்கள் நல்லவரா கெட்டவரா?
    Last edited by Vankv; 5th January 2013 at 09:33 PM.

  4. #2673
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Sierra Leone
    Posts
    0
    Post Thanks / Like
    குட்டையை மேலும் குழப்புவதற்காக நான் இன்னும் ஒரு 'நாரதர்த்தனமான' பிரச்னையைத் தொடங்கலாம் என்றிருக்கிறேன். அதாவது........... (தொடரும்)
    Last edited by Vankv; 5th January 2013 at 09:35 PM.

  5. #2674
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    ignoring is the best way of insult to such biased dailies like dinamalar. NT was kind enough to help chandrababu to act in movies like Raja. everyone knows what happened to Chandrababu when he opted to produce a movie with the hero pampered by dinamalar. NT did not at all have time to indulge in such revenges on fellow artists rather he was kind enough to act even without money like he did for SV Subbia's Kaval Deivam.

  6. #2675
    Member Regular Hubber
    Join Date
    May 2011
    Location
    Dubai, UAE
    Posts
    34
    Post Thanks / Like
    Quote Originally Posted by KCSHEKAR View Post
    டியர் ஆனந்த்,

    தங்களது ஆதங்கம் நியாயமானதே. நடிகர்த்திலகத்தைப் பற்றி தவறான செய்திகளைத் தருவது, தினமலர் போன்ற பல பத்திரிகைகள் தொடர்ந்து வழக்கமாக கொண்டுள்ளது. எனக்கும், வெளியூர்களிலிருந்து சில நண்பர்கள் தொலைபேசியில் தொடர்புகொண்டு தங்களது ஆதங்கத்தை தெரிவித்தனர். தினமலருக்கு நானும் சிவாஜி சமூகநலப்பேரவை சார்பாக கண்டனம் தெரிவித்து ஒரு கடிதமும் எழுதியுள்ளேன் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். திரு.ராகவேந்திரன் அவர்கள் கூறியுள்ளதுபோல இதுபற்றி விவாதித்து நேரத்தை வீணடிக்காமல், நமது கண்டனத்தை இப்படி எழுதும் பத்திரிகைகளுக்கு அவ்வப்போது, தனி நபராகவோ, அமைப்பாகவோ, கண்டனக் கடிதமாக (அல்லது ஈமெயில் மூலமாக) எழுதி பதிவு செய்தால், அடுத்த முறை எழுதத் தயங்குவார்கள் என்பது எனது கருத்து.
    Dear Chandrasekar,

    I have already sent my mail condemning, however, they have not published it for obvious reasons!!!! Let every one of us do this to them.

    Anand

  7. #2676
    Member Regular Hubber
    Join Date
    May 2011
    Location
    Dubai, UAE
    Posts
    34
    Post Thanks / Like
    Quote Originally Posted by sivajisenthil View Post
    ignoring is the best way of insult to such biased dailies like dinamalar. NT was kind enough to help chandrababu to act in movies like Raja. everyone knows what happened to Chandrababu when he opted to produce a movie with the hero pampered by dinamalar. NT did not at all have time to indulge in such revenges on fellow artists rather he was kind enough to act even without money like he did for SV Subbia's Kaval Deivam.
    Dear Sivajisenthil,

    I do agree with you, still, let us do some protests too!!!!

    Anand

  8. #2677
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    இரும்பு திரை- 1960- பகுதி-2
    நடிகர் திலகத்தின் திரை வாழ்வை பொறுத்த வரை 1954,1958,1959,1960,1961,1964,1972,1978 ஆகியவை மறக்க முடியாத வருடங்கள். மிக அதிக அளவில் வெற்றி படங்கள்,தரமான படங்களால் அவர் கோப்பை நிரம்பி வழிந்த வருடங்கள். இரும்பு திரை 1960 இல் ஜெமினி நிறுவனம் தயாரித்து வெளி வந்த படம்.யதார்த்த நடிப்பில் நடிகர் திலகம் கொடி பறந்த பொற்காலம். இந்த வகை realism (அ )naturalism பாணி நடிப்பில் என்னை மிக மிக கவர்ந்தவை அந்த நாள், முதல் தேதி,ராஜா ராணி, பாக பிரிவினை, படிக்காத மேதை, தெய்வ பிறவி, இரும்பு திரை, கப்பலோட்டிய தமிழன், இருவர் உள்ளம்,மோட்டார் சுந்தரம் பிள்ளை,தில்லானா மோகனாம்பாள், ராஜபார்ட் ரங்கதுரை, துணை, முதல் மரியாதை, தேவர் மகன் ஆகியவை. இந்த படங்களில் அவர் நடிப்பு stylised method acting பாணியில் இருக்காது. ஆனால் சிவாஜியை பொறுத்த வரை எந்த வகை நடிப்பாக இருந்தாலும் ,அவரை தவிர யாரையும் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவு perform செய்து விடுவார்.
    ஒரு நல்ல இயக்குனர், வசனகர்த்தா, கூட நடிக்கும் நடிகை/நடிகர்களின் நல்ல பங்களிப்பு இருந்தால் ,நம்மவருக்கு கேட்கவா வேண்டும்?அப்படி ஒரு scope நிறைந்த படம் இரும்புத்திரை.அவருடைய பாத்திர படைப்பிலேயே,மிக கவனம் எடுத்து செதுக்கியிருப்பார்கள்.ஒரு அடக்கமான,உதவும் தன்மை நிறைந்த ,சுயமாய் தன்னை உருவாக்கி கொள்ளும் ஒரு கீழ் மத்திய வகுப்பை சார்ந்தவர். பிரச்சினைகளை ஆழமாக ஆராய்ந்து ,யாருக்கும் பாதிப்பில்லாமல் தீர்க்க நினைக்கும் லட்சிய-யதார்த்த வாதி.உறவுகளை,நட்பை அது சார்ந்த பிரச்சினைகளை மென்மையாய் அணுகும் ஒரு இதமான பிள்ளை/சகோதரன்/காதலன்/நண்பன்.இதை உள்வாங்கி நடிகர் திலகம் நடிக்கும் பாங்கு இருக்கிறதே அடடா!! என்னவென்று சொல்ல!!??
    ஆரம்ப காட்சியிலேயே ,வைஜயந்தி மாலா அம்மாவின் உடல் நிலைக்காக ,ரிக்ஷா தேடும் போது , உதவி செய்து(பண உதவியும்தான்) அறிமுகம் ஆவதிலிருந்து அவர் கொடிதான்.அண்ணன் ,முதலாளியுடன் அறிமுக படுத்த அழைத்து செல்லும் போது ,ஒரு முக்கிய யந்திரம் பழுதாகி விட,அதை ஒரு சவாலாக எடுத்து சரி செய்யும் காட்சியில் வசனங்கள், அத்தனை ஆழம்.ஒரு கிண்டல் தொனியிலோ அல்லது சவால் விடும் தொனியிலோ யாரையும் புண் படுத்தாமல் , நம்பிக்கை விதைத்து எதிராளிகளையும் தன மேல் நம்பிக்கை கொள்ள செய்வார்.அந்த gearwheel தயாரிப்பிலும் , இசை கருவியை கையாளும் போது காட்டும் அதே perfection காட்டுவார்.(ஒரு பொறியாளனாக நானே வியந்த காட்சி).எல்லோரிடமும் அதே மென்மை ,நயம் கொண்டு ஒரு மதிப்போடு நடத்துவார், தன் நிலை தாழாமல்.
    இந்த படத்தில் மிக மிக சிறப்பான காட்சிகள் வைஜயந்தி-சிவாஜி சம்பத்த பட்ட அற்புதமான காட்சிகள்.(இந்த ஜோடி அம்பிகாபதி,தில்லானா மோகனாம்பாள்,புதிய பறவை போன்ற படங்களிலும் சேர்ந்திருந்தால்???)அப்படி ஒரு இழைவு, இசைவு,அனுசரணை,chemistry தமிழ் பட உலகம் சில படங்களில் மட்டுமே கண்டிருக்க கூடிய அதிசயம். முதலில் அவர்களின் சோலை சந்திப்பில்,நயமான கிண்டலுடன்(தனக்கு புல்லாங்குழல் வாசிக்க தெரியாதது போல்) காதல் அரும்புவதாகட்டும்,தனது சிறு வயது infatuation அனுபவத்தை ரசித்து சொல்வதில் ஆகட்டும்(வைஜயந்தியின் reaction பத்மினியை தூக்கி சாப்பிட்டு விடும்),கண்ணில் குடியிருக்கும் பாடல் ----ஆஹாஹா துளிக்கூட காமம்,விரசம் இன்றி காதலை இப்படி ஒரு ரசனையான அனுபவம் ஆக்க முடியும் என்று ரசவாதம் புரிவார்கள் சிவாஜியும்,வைஜயந்தியும்.
    சரோஜா தேவி,தன ஒரு தலை காதலை சொல்ல வலிய பேச்சு கொடுக்கும் போது ,அவரை புண் படுத்தாமல், நயமாக,நாகரிகமாக பதில் பேசி, இடையில் வரும் வைஜயந்தியிடன் எரிந்து விழும் நயம்.(பிறகு அவரிடம் வேவு பார்க்கத்தானே வந்தே என்ற சீண்டல்).இப்படி ஒரு மறுப்பை,எதிர் நிலையை நயமாக வெளியிடும் அழகு .... என்ன சொல்ல?முதலாளியிடம் பேசும் முறையிலும் ,அந்த மதிப்பை குறைக்காமல்,பிரச்சினையை நயமாக உரைத்து,அதை தீர்ப்பதிலேயே கவனம் காட்டுவாரே அன்றி ,எடுத்தேன் கவிழ்த்தேன் பாணியில் பேசவே மாட்டார். இந்த காட்சிகளில் சிறிய எதிர்ப்பை உடல் மொழியில்,எதிராளி மனம் புண் படாமல் காட்டும் நயம் அத்தனை மெருகோடு இருக்கும்.பின்னொரு காட்சியில், இழப்பீடு வாங்க தங்கவேல் செய்த மோசடியை தான் ஒப்பு கொள்ளவில்லை என்பதை உணர்த்தி ,அவரை இடிக்காமல் ,சரியான பாதைக்கு திருப்புவார்.ஒரே ஒரு இடத்தில்தான் தன்னை மறந்து உணர்ச்சி வச படுவார். அண்ணன் பெண் திருமணம் பிரச்சினையில் உள்ள போது .(அப்போதும் ஒரு நம்பிக்கை தொனிக்கும்)
    தான் சிறையிலிருக்கும் போது ,அன்னையின் சவ ஊர்வலம் போகும் போது , தன துக்கத்தை மிக மிதமாக,அமைதியாக வெளியிடுவார்.(இந்த மேதை ,துக்கத்தை கூட, பாத்திர தன்மையறிந்து,சந்தர்ப்ப சூழ்நிலை அறிந்து ,பல விதங்களாக,பல படங்களில் ,வித,விதமாக நடித்து காட்டியுள்ளார்.பொத்தாம் பொதுவாக ஒரே விதமாக நடித்த சராசரிகளின் மேல் நமக்கு ஈர்ப்பு உண்டாகாமல் இருக்க, இந்த மேதைதான் முழு காரணம்)
    இந்த மாணிக்கம், வைரத்தை விட அதிகமாக ஒளி வீசுவதில் ,என்ன ஆச்சர்யம்?
    (தொடரும்)
    Last edited by Gopal.s; 8th January 2013 at 08:31 PM.

  9. #2678
    Junior Member Senior Hubber
    Join Date
    Jul 2011
    Location
    chennai
    Posts
    22
    Post Thanks / Like
    Quote Originally Posted by Gopal,S. View Post
    இரும்பு திரை- 1960- பகுதி-2
    நடிகர் திலகத்தின் திரை வாழ்வை பொறுத்த வரை 1959,1960,1961,1964,1972,1978 ஆகியவை மறக்க முடியாத வருடங்கள். மிக அதிக அளவில் வெற்றி படங்கள்,தரமான படங்களால் அவர் கோப்பை நிரம்பி வழிந்த வருடங்கள். இரும்பு திரை 1960 இல் ஜெமினி நிறுவனம் தயாரித்து வெளி வந்த படம்.யதார்த்த நடிப்பில் நடிகர் திலகம் கொடி பறந்த பொற்காலம். இந்த வகை realism (அ )naturalism பாணி நடிப்பில் என்னை மிக மிக கவர்ந்தவை அந்த நாள், முதல் தேதி,ராஜா ராணி, பாக பிரிவினை, படிக்காத மேதை, தெய்வ பிறவி, இரும்பு திரை, கப்பலோட்டிய தமிழன், இருவர் உள்ளம்,மோட்டார் சுந்தரம் பிள்ளை,தில்லானா மோகனாம்பாள், ராஜபார்ட் ரங்கதுரை, துணை, முதல் மரியாதை, தேவர் மகன் ஆகியவை. இந்த படங்களில் அவர் நடிப்பு stylised method acting பாணியில் இருக்காது. ஆனால் சிவாஜியை பொறுத்த வரை எந்த வகை நடிப்பாக இருந்தாலும் ,அவரை தவிர யாரையும் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவு perform செய்து விடுவார்.
    ஒரு நல்ல இயக்குனர், வசனகர்த்தா, கூட நடிக்கும் நடிகை/நடிகர்களின் நல்ல பங்களிப்பு இருந்தால் ,நம்மவருக்கு கேட்கவா வேண்டும்?அப்படி ஒரு scope நிறைந்த படம் இரும்புத்திரை.அவருடைய பாத்திர படைப்பிலேயே,மிக கவனம் எடுத்து செதுக்கியிருப்பார்கள்.ஒரு அடக்கமான,உதவும் தன்மை நிறைந்த ,சுயமாய் தன்னை உருவாக்கி கொள்ளும் ஒரு கீழ் மத்திய வகுப்பை சார்ந்தவர். பிரச்சினைகளை ஆழமாக ஆராய்ந்து ,யாருக்கும் பாதிப்பில்லாமல் தீர்க்க நினைக்கும் லட்சிய-யதார்த்த வாதி.உறவுகளை,நட்பை அது சார்ந்த பிரச்சினைகளை மென்மையாய் அணுகும் ஒரு இதமான பிள்ளை/சகோதரன்/காதலன்/நண்பன்.இதை உள்வாங்கி நடிகர் திலகம் நடிக்கும் பாங்கு இருக்கிறதே அடடா!! என்னவென்று சொல்ல!!??
    ஆரம்ப காட்சியிலேயே ,வைஜயந்தி மாலா அம்மாவின் உடல் நிலைக்காக ,ரிக்ஷா தேடும் போது , உதவி செய்து(பண உதவியும்தான்) அறிமுகம் ஆவதிலிருந்து அவர் கொடிதான்.அண்ணன் ,முதலாளியுடன் அறிமுக படுத்த அழைத்து செல்லும் போது ,ஒரு முக்கிய யந்திரம் பழுதாகி விட,அதை ஒரு சவாலாக எடுத்து சரி செய்யும் காட்சியில் வசனங்கள், அத்தனை ஆழம்.ஒரு கிண்டல் தொனியிலோ அல்லது சவால் விடும் தொனியிலோ யாரையும் புண் படுத்தாமல் , நம்பிக்கை விதைத்து எதிராளிகளையும் தன மேல் நம்பிக்கை கொள்ள செய்வார்.அந்த gearwheel தயாரிப்பிலும் , இசை கருவியை கையாளும் போது காட்டும் அதே perfection காட்டுவார்.(ஒரு பொறியாளனாக நானே வியந்த காட்சி).எல்லோரிடமும் அதே மென்மை ,நயம் கொண்டு ஒரு மதிப்போடு நடுத்துவார் தன் நிலை தாழாமல்.
    இந்த படத்தில் மிக மிக சிறப்பான காட்சிகள் வைஜயந்தி-சிவாஜி சம்பத்த பட்ட அற்புதமான காட்சிகள்.(இந்த ஜோடி அம்பிகாபதி,தில்லானா மோகனாம்பாள்,புதிய பறவை போன்ற படங்களிலும் சேர்ந்திருந்தால்???)அப்படி ஒரு இழைவு, இசைவு,அனுசரணை,chemistry தமிழ் பட உலகம் சில படங்களில் மட்டுமே கண்டிருக்க கூடிய அதிசயம். முதலில் அவர்களின் சோலை சந்திப்பில்,நயமான கிண்டலுடன்(தனக்கு புல்லாங்குழல் வாசிக்க தெரியாதது போல்) காதல் அரும்புவதாகட்டும்,தனது சிறு வயது infatuation அனுபவத்தை ரசித்து சொல்வதில் ஆகட்டும்(வைஜயந்தியின் reaction பத்மினியை தூக்கி சாப்பிட்டு விடும்),கண்ணில் குடியிருக்கும் பாடல் ----ஆஹாஹா துளிக்கூட காமம்,விரசம் இன்றி காதலை இப்படி ஒரு ரசனையான அனுபவம் ஆக்க முடியும் என்று ரசவாதம் புரிவார்கள் சிவாஜியும்,வைஜயந்தியும்.
    சரோஜா தேவி,தன ஒரு தலை காதலை சொல்ல வலிய பேச்சு கொடுக்கும் போது ,அவரை புண் படுத்தாமல், நயமாக,நாகரிகமாக பதில் பேசி, இடையில் வரும் வைஜயந்தியிடன் எரிந்து விழும் நயம்.(பிறகு அவரிடம் வேவு பார்க்கத்தானே வந்தே என்ற சீண்டல்).இப்படி ஒரு மறுப்பை,எதிர் நிலையை நயமாக வெளியிடும் அழகு .... என்ன சொல்ல?முதலாளியிடம் பேசும் முறையிலும் ,அந்த மதிப்பை குறைக்காமல்,பிரச்சினையை நயமாக உரைத்து,அதை தீர்ப்பதிலேயே கவனம் காட்டுவாரே அன்றி ,எடுத்தேன் கவிழ்த்தேன் பாணியில் பேசவே மாட்டார். இந்த காட்சிகளில் சிறிய எதிர்ப்பை உடல் மொழியில்,எதிராளி மனம் புண் படாமல் காட்டும் நயம் அத்தனை மெருகோடு இருக்கும்.பின்னொரு காட்சியில், இழப்பீடு வாங்க தங்கவேல் செய்த மோசடியை தான் ஒப்பு கொள்ளவில்லை என்பதை உணர்த்தி ,அவரை இடிக்காமல் ,சரியான பாதைக்கு திருப்புவார்.ஒரே ஒரு இடத்தில்தான் தன்னை மறந்து உணர்ச்சி வச படுவார். அண்ணன் பெண் திருமணம் பிரச்சினையில் உள்ள போது .(அப்போதும் ஒரு நம்பிக்கை தொனிக்கும்)
    (தொடரும்)
    TODAY 6-1-13 A GOLDENDAY FOR US. MADURAI WITNESSING A GRAND KALA SIVAJI PERAVAI AND PARASAKTHI GOLDENJUBLIEE
    CELEBRATIONS. due to age factor I am unable to attend personally like many others.
    OUR BEST WISHES FOR THE MEGA SUCCESS OF THE FUNCTION. ALSO TO SIVAJI PERAVAI AND KC SIR FOR THE INTIATIVE TAKEN.
    ALL THE VERY BEST.

  10. #2679
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    நடிகர் திலகம் சிவாஜி சமூக நல பேரவை நடத்தும் பராசக்தி 60வது ஆண்டு விழா சிறப்பாக அமைய வாழ்த்துக்கள். இந்த ஆண்டு தொடங்கி இனிமேல் நம்மிடையே எந்த பேதமும் இல்லாமல் எல்லா சிவாஜி ரசிகர்களுடனும் ஒருங்கிணைந்து அன்னை இல்லத்தை நம் ஆலயமாக தொழுது நடிகர் திலகத்தின் திரையுலக சாதனைகள் மட்டுமின்றி சமுதாயத்தில் அவருடைய பங்கினை உலகறியச் செய்து அவருடை மேன்மையை பறைசாற்றுவதே நம் தலையாய கடமை என்று உறுதி கொள்ள வேண்டும் என்று பேரவை நண்பர்களையும் நிர்வாகிகளையும் தனிப்பட்ட முறையில் அன்போடும் பணிவோடும் ஆவலோடும் கேட்டுக் கொள்கிறேன். இனி வரும் காலங்களில் தமிழகத்தின் அரசியல் தலைவிதியை நிர்ணயிக்கும் சக்தியாக நாம் உள்ளதை எடுத்துக் காட்ட வேண்டுமானால் நாம் ஒன்று பட்டு நிற்க வேண்டும்.

    பேரவைத் தலைவர் அவர்களுக்கும் அனைத்து நண்பர்களுக்கும் மீண்டும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  11. #2680
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by RAGHAVENDRA View Post
    நடிகர் திலகம் சிவாஜி சமூக நல பேரவை நடத்தும் பராசக்தி 60வது ஆண்டு விழா சிறப்பாக அமைய வாழ்த்துக்கள். இந்த ஆண்டு தொடங்கி இனிமேல் நம்மிடையே எந்த பேதமும் இல்லாமல் எல்லா சிவாஜி ரசிகர்களுடனும் ஒருங்கிணைந்து அன்னை இல்லத்தை நம் ஆலயமாக தொழுது நடிகர் திலகத்தின் திரையுலக சாதனைகள் மட்டுமின்றி சமுதாயத்தில் அவருடைய பங்கினை உலகறியச் செய்து அவருடை மேன்மையை பறைசாற்றுவதே நம் தலையாய கடமை என்று உறுதி கொள்ள வேண்டும் என்று பேரவை நண்பர்களையும் நிர்வாகிகளையும் தனிப்பட்ட முறையில் அன்போடும் பணிவோடும் ஆவலோடும் கேட்டுக் கொள்கிறேன். இனி வரும் காலங்களில் தமிழகத்தின் அரசியல் தலைவிதியை நிர்ணயிக்கும் சக்தியாக நாம் உள்ளதை எடுத்துக் காட்ட வேண்டுமானால் நாம் ஒன்று பட்டு நிற்க வேண்டும்.

    பேரவைத் தலைவர் அவர்களுக்கும் அனைத்து நண்பர்களுக்கும் மீண்டும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்
    Chandrasekar Sir,
    You are keeping our flag flying high. We are all with you and wishing you the best.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •