Originally Posted by
irir123
hello - எல்லோருமே அறிவாளிங்க தான் - one way or the other..
அவுங்க என்னமோ இங்க வர்ரவைங்களுகேல்லாம் அறிவில்லாத மாதிரியும், எங்களுக்கு புத்திமதி சொல்ற மாதிரியும் ஏதோ உளருறாங்க..
அதுக்கு நீங்க என்ன இப்போ அவங்களுக்கு வக்காலத்து?
அவுங்க எடுக்கற வாந்திய அள்ளி அள்ளி சுத்தம் செய்யற பணியாளரா?
சும்மா இருந்த சங்க ஊதி கெடுத்தான் ஆண்டிங்கற மாதிரி, இவுக, சம்பந்தா சம்பந்தமே இல்லாம, உளறி தள்ளிக்கிட்டே இருக்காங்க - இங்க மட்டும் இல்ல - hubல மத்த திரிகள்ள கூடத்தான் - ஒட்டு மொத்தமா அத்தனை பெரும் சேர்ந்து கும்ம போறாங்க
இந்தம்மா மாதிரி நாலஞ்சு பேரு தெருவோரமா நிண்ணுகிட்டு கூவி கூவி வித்தாங்கனா, SS பாவம் பண்ண வர்ற ஒண்ணு ரெண்டு உருப்படியான நல்ல படங்களையும் பண்றத விட்டுட்டு, இமய மலைக்கு permanentஆ ஓடிடப்போறாரு - அந்த பாவம் உங்களைதான் சேரும்..
இது எப்படி இருக்கு?