-
24th June 2013, 11:23 AM
#11
Senior Member
Diamond Hubber

Originally Posted by
kaatu_poochi
சிவாஜியின் ரசிகர்கள் மட்டுமல்ல நண்பரே, அனைத்து தமிழக மக்களும், - கலை, அதன் நுணுக்கம், உயர்வு, அருமை பெருமை தெரிந்தவர்களும், காலத்தின் சுவடுகளாக இப்படியும் ஒரு கலைஞன் அந்நாளிலேயே எப்படி திறமை வெளிப்படுத்தியிருந்தான் என வருங்கால சந்ததிகள் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் உள்ள அனைவரும் இதற்கு உடன் படவேண்டும்.
இன்றைய தலைமுறையின் பின்னரும் பல நூறு வருடங்களும் மேலும், இம்மனிதன் வாழ்ந்ததற்கு அடையாளமும் சான்றும் விட்டுச் செல்வது நம் கடமை, அல்ல நம் பெருமையும் கூட.
தமிழ்நாடும் இந்தியப்பெருநாடும் இம்மேதைக்கு உரிய மரியாதை தரவில்லை. குறைந்தபட்சம் அவரின் சரித்திர சுவடுகளை விட்டுச் செல்ல வேண்டும். இதனை மீண்டும் மீண்டும் வலியுறுத்துவோம்.
சபாஷ்! முற்றிலும் உண்மை.
-
24th June 2013 11:23 AM
# ADS
Circuit advertisement
Bookmarks