-
12th October 2013, 11:32 AM
#11
Senior Member
Veteran Hubber

Originally Posted by
Murali Srinivas
நெஞ்சிருக்கும் வரை சிவாஜி ரசிகர்கள் மற்றும் பொது மக்கள் பலருக்கும் மனதுக்கு நெருக்கமான படம். விநியோகஸ்தர்கள் பேச்சை கேட்டு ஸ்ரீதர் மட்டும் இடைவேளைக்கு பிறகு திரைகதையில் மாற்றம் செய்யாமல் இருந்திருந்தால் படத்தின் range எங்கேயோ போயிருந்திருக்கும்.
டியர் முரளி சார்,
நெஞ்சிருக்கும்வரை படத்தின் பெரும்பாலான காட்சிகளில் ஸ்ரீதர் மணிரத்னத்தின் அண்ணனாக மாறியதும் அன்றைய (பளிச்சென்று படம் பார்த்து பழகிப்போன) ரசிகர்களுக்கு கொஞ்சம் பிடிக்காமல் போனது. 'முத்துக்களோ கண்கள்' பாடல் ஷூட் பண்ணியபோது பவர்-கட் ஆகியிருந்தால் என்ன?. கரண்ட் வந்தபின் ஷூட் பண்ணியிருக்கலாம் அல்லவா?. சிம்னி விளக்கு வெளிச்சத்தில் எடுத்திருக்க வேண்டிய அவசியம் / அவசரம் என்ன வந்தது?. ஏற்கெனவே இருவருக்கும் மேக்கப் வேறு கிடையாது....
-
12th October 2013 11:32 AM
# ADS
Circuit advertisement
Bookmarks