-
13th June 2014, 11:07 AM
#11
Senior Member
Diamond Hubber
கிருஷ்ணா சார்
நீங்கள் கேட்ட 'தொட வரவோ தொந்தரவோ' ராஜன் நாகேந்திராவின் அற்புதம். பாலா, ஜானகியின் மாயாஜாலம்.
மலரே நீ என்ன
இளமை அரசாள
எதிர் நின்ற யுவராணியோ
மடிமேலே வந்து
விழியால் மதுவாக்க
இதுதான் பொழுதல்லவோ
நான்தானே கள்ளு
அருகே வா அள்ளு
எனை வாங்க
நீ அல்லையோ...
டப்பிங் பாடல் போலவே தெரியாது. கமலும் ஜெயசுதாவும் இப்பாடலைப் பொறுத்த வரையில் இருநிலவுகள்.
Last edited by vasudevan31355; 13th June 2014 at 11:13 AM.
நடிகர் திலகமே தெய்வம்
-
13th June 2014 11:07 AM
# ADS
Circuit advertisement
Bookmarks