-
31st July 2014, 06:11 AM
#11
Senior Member
Diamond Hubber

Originally Posted by
vasudevan31355
அதே 'என் கடமை' படத்தில் இன்னொரு அமர்க்களமான பாடல்.
'தேனோடும் தண்ணீரின் மீது
மீனோடு மீனாக ஆடு
செவ்வாழைக் கால்கள்
பொன்வண்டுக் கண்கள்
ஜில்லென்று நீராட ஆடு'
எவ்வளவு அழகாகப் பாடுகிறார். கோரஸ் அற்புதம். இசையும்தான். என் மனம் கவர்ந்த பாடல்.
[/video]
இந்தப் பாடல் அனேகமாக குளத்தில் நாயகி தோழியருடன் பாடிக்கொண்டே நீராடும் காட்சிக்காக்
எழுதப்பட்டதாகத்தான் இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. காட்சி அமைப்புக்கும் பாடல்
வரிகளுக்கும் ஒத்துப் போகவில்லை. என்ன காரணமோ ? ( அந்த வருஷம் தண்ணீர்ப் பஞ்சம்
இருந்திருக்குமோ ? )
-
31st July 2014 06:11 AM
# ADS
Circuit advertisement
Bookmarks