-
12th August 2014, 01:42 PM
#11

Originally Posted by
madhu
சிக்கா, கிருஷ்ணா ஜி.. அது "தேனாடும் பூவில் நீயாட வேண்டும்" என்று வரும்.
சேல் என்பது மீன்தான்... "பாலாற்றில் சேலாடுது" மற்றும் "சேலாடும் நீரோடை மீது" என்று வருவதை கவனியுங்க.
சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு என் கண்ணமா
செந்நிற மேனியில் என் மனம் பித்தாச்சு என் பொன்னம்மா
சேலாடும் கண்ணில் பாலாறும் நேரம்
செவ்வானம் எங்கும் பொன் தூவும் கோலம்
இது சரியா ? madhu sir
-
12th August 2014 01:42 PM
# ADS
Circuit advertisement
Bookmarks