கலை வேந்தன்,
சாதாரணமாக ,கழை கூத்தாடிகள் சாலையில் ,கூத்தாடுவதை பார்த்துள்ளேன். அவர்கள் வயிற்று தசையை இறுக்கி ,எக்கி கொள்வார்கள். மூச்சை இழுத்து கொள்வார்கள். அவர்கள் முகத்தில் தீர்மானம் தெரியும்.வேதனை ரொம்ப தெரியாது.
இந்த மாதிரி தொள தொளவென்று விட்டால், உள்ளிருக்கும் உறுப்புகள் ,இரண்டே நாளில் செயலிழந்து விடும்.
Bookmarks