-
7th November 2015, 11:20 PM
#11
Senior Member
Senior Hubber
அத்திப்பழ உதட்டில் பிறந்த ஆறுதல் வார்த்தைகளை
தித்திக்கும் தேன் தமிழில் குழைத்துத் தந்தவர் யார் தென்றலே..
கன்னிப் பருவமவள் மனதில் என்ன நினைத்தாளோ..
ஆஹா அருமையாக ரேடியோவில் வெகு ஆவலாய்க் கண்மூடிக் கேட்ட பாட்டு.. இங்கே அஸ்ஸோகன், பண்டரி பாய் எனப் பார்க்கிறேன்..இந்திரா என் செல்வம் படம்..
எப்போது கேட்டாலும் மெலடியால் உள்ளம் கொள்ளை கொள்ளும் பாடல் பி.பி.எஸ்...
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
7th November 2015 11:20 PM
# ADS
Circuit advertisement
Bookmarks