எலிக்குமே கோபியரோ எங்கே?உம் நெஞ்சம்
களிக்கவே காரணமே உண்டு.
களிப்புடன் தந்தீர் கவிதை! விழிப்புடன்
அப்பணி மேல்தொடர் வீர்.
வெண்பா எழுதி விரைவில் இலக்கியமே
அன்பாய் அமைப்பீர் எலிக்கு.
நான் முன் எழுதியிட்ட இதுபோன்ற மூன்று பாடல்கள் மீண்டும் வந்தபோது காணப்படவில்ல.
ஆகவே கூடியவரைக்கும் மீட்டுருவாக்கி எழுதியுள்ளேன்.




Reply With Quote
Bookmarks