-
11th July 2013, 10:48 PM
#11
Senior Member
Seasoned Hubber
மூன்றெழுத்துக்களில் மூவுலகையும் முழுதாய் அறிந்த
மூ நாயகனின்
மூச்சுக்கு மூச்சுக்கு மூச்சாய் நின்ற
எங்கள் விநாயகனைப் பற்றிய
நெஞ்சைத் தொடும் நெகிழ் காணல் ....
மிக்க நன்றி ஜோ சார்...

மீனைத் தருவதைக் காட்டிலும் அதற்குத் தூண்டில் போடக் கற்றுக் கொடுப்பதே சிறந்தது ... என்ற
தங்களின் கருத்தைத் தான் நடிகர் திலகம் தன் வாழ்நாள் முழுதும் கூறி வந்தார்,
அதைப் பேணி வந்தார்...
கொடையும் அது தான் என்றார்..
ஒரு மனிதனுக்கு முக்கியம் Exit
அதைச் சரியாய் செய்து சிறப்படைந்தவர்
நடிகர் திலகம்
என்ற தங்கள் கூற்று
உண்மையிலேயே நம்
அனைவர் நெஞ்சிலும்
உருக்கத்தைத் தந்து விட்டது.
நடிகர் திலகம் தன் நாற்காலியை
சும்மா விட்டுச் செல்லவில்லை...
தங்களைச் சுட்டி விட்டுத் தான்
சென்றிருக்கிறார்...
அமருங்கள்...
அது உங்களுக்குத் தான்...
Last edited by RAGHAVENDRA; 11th July 2013 at 10:53 PM.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
11th July 2013 10:48 PM
# ADS
Circuit advertisement
Bookmarks