-
1st February 2014, 05:37 PM
#1071
Junior Member
Veteran Hubber
Late Sri.Akkineni Nageswara Rao on our Nadigar Thilagam :
And you were doing well in Tamil films. You acted with thespian Sivaji Ganesan.
<ANR eyes sparkle> Sivaji was my close friend. In one word, he was very talented and brilliant. I knew him when he made his debut in Parashakthi. We were shooting for a movie at the same in 1952 for the tamil film Poongodhai with Anjali. We met in Cuddalore. One interesting thing to note is that Sivaji became successful because in the 1940’s and early 50’s, we were all Telugu actors living in Madras (now Chennai) and working in both Telugu and Tamil films. Sivaji Ganesan had an advantage because he was a Tamil boy with very good Tamil accent and dialog delivery. So, that saw him grow in Tamil cinema. We acted again in 1953 with Anjali Devi in Pardesi a Telugu film where he plays my adopted son. I played an elderly character. Very nice man and I still cherish all the moments I shared with Sivaji and MGR too.
Courtesy : http://www.miindia.com/articles/anr-interview.aspx
-
1st February 2014 05:37 PM
# ADS
Circuit advertisement
-
1st February 2014, 07:32 PM
#1072
My Hearties Thanks to
Raghavender Sir
Vinod Sir
Ragulram
tacinema
Bala
Barani
Chandrasekar
Ramajeyam Sir
Senthil
Ravi
Ravikiran Surya
Ramachandan Sir
Pon.Ravichandran
and Vasu Sir &
S.Vasudevan
for wishing me on my birthday!
Thank you everybody!
Regards
-
2nd February 2014, 07:32 AM
#1073
Junior Member
Newbie Hubber
ஓஹோ, அப்போ கோபால் சார் விஷ் பண்ணலையா?
-
2nd February 2014, 02:46 PM
#1074
Junior Member
Diamond Hubber
வாரியார் அவர்களின் நகைச்சுவை !
வாரியார் :- தருமிக்கு பாட்டெழுதி கொடுத்தது யார் ?
கூட்டத்தில் ஒருவர் :- சிவாஜி !
வாரியார் :- சரிதான் , நேருஜி , காந்தி ஜி போல் ..."சிவா - ஜி "- courtesy facebook
-
2nd February 2014, 03:21 PM
#1075
Junior Member
Diamond Hubber
வானொலி: " சார், திருவிளையாடல் படத்தில சிவாஜி அவர்களை நடிப்பில் முந்திட்டீங்களே? "
நாகேஷ்: " அது உங்க அபிப்பிராயம். அவரை அடிக்கிறதுக்கு யாராலயும் முடியாது. நடிப்புக்குன்னே பிறந்த ஒரு பெரிய மேதைன்னு சொன்னாக்க அது சிவாஜி கணேசன் அவர்கள் தான்.
ஏன்னா படம் முடிஞ்சதுக்கப்புறம் அதை டப் பண்ணுறதுக்காக டப்பிங் பேசுறதுக்காக திரையிட்டுக் காட்டப்பட்டது, டைரக்டர் ஏ.பி.நாகராஜன் அவர்களால். அப்ப என்னுடைய பாத்திரத்தைப் பார்த்தவுடன் சிவாஜிசார் முகமே கொஞ்சம் மாறினமாதிரி இருந்திருக்கு டைரக்டருக்கு. ஏதாவது சொல்லிடப் போறார், இதை எடுத்திடுங்க.... நான் இருக்கிற இடமே தெரியல...அப்படிங்கிறமாதிரி நினைச்சுடப் போறார்னு பயந்துகிட்டு இருக்கிறபோது..."ஏ.பி.என். இன்னொருதரம் அந்த சீனைப் போடு" ன்னு சிவாஜி கேட்டார். அப்ப பயம் இன்னும் ஜாஸ்தியாப் போச்சு.
மறுபடியும் போட்டாங்க. போட்டவுடன் "ஏ.பி.என் நான் இருக்கிறதே தெரியலியே, நகேஷ்தானே இருக்காப்பல இந்த சீன்ல" அப்படின்னவுடன்...எனக்கு உயிரே இல்லை. அப்புறம் சிவாஜி அவர்கள் சொன்ன வார்த்தைகள்...இந்தப் படம் ஓடணும்னா தயவுசெய்து இந்தப் படத்தில் தருமி வேஷத்துல நாகேஷ் நடிச்சதுல ஒரு அடி கூட - நீ கட் பண்ணாம அப்படியே இருக்கணும் ; அப்பத்தான் இந்தப்படம் ஓடும்னு" சொன்னதுக்கபுறம் தான். அவர் நடிகர் மாத்திரமல்ல அவர் பெரிய ரசிகர்னு சொல்ல ஆசைப்படறேன்.
அதே போர்ஷனை இன்னிக்கு வந்த ஹீரோ யார் கூடாவாவது நான் நடிச்சிருந்தேன்னா சத்தியமா தமிழ் மக்கள் யாருமே என்னை தருமி வேஷத்தில பார்த்திருக்க முடியாது. ஆகையினால, அவர் நடிகர் மட்டுமல்ல, பெரிய ரசிகர் ! "
= ஆஸ்திரேலியாவில் இருந்து ஒலிபரப்பப்படும் , சிட்னி ' தமிழ் முழக்கம் '
நிகழ்ச்சிக்காக நாகேஷ் அளித்த பேட்டியின் ஒரு பகுதி
-
2nd February 2014, 03:28 PM
#1076
Senior Member
Senior Hubber
Dear Shri. Murali Srinivas:
Belated Birth Day wishes to you.
Regards,
R. Parthasarathy
-
2nd February 2014, 09:15 PM
#1077
Junior Member
Veteran Hubber

Originally Posted by
yukesh babu
வானொலி: " சார், திருவிளையாடல் படத்தில சிவாஜி அவர்களை நடிப்பில் முந்திட்டீங்களே? "
நாகேஷ்: " அது உங்க அபிப்பிராயம். அவரை அடிக்கிறதுக்கு யாராலயும் முடியாது. நடிப்புக்குன்னே பிறந்த ஒரு பெரிய மேதைன்னு சொன்னாக்க அது சிவாஜி கணேசன் அவர்கள் தான்.
ஏன்னா படம் முடிஞ்சதுக்கப்புறம் அதை டப் பண்ணுறதுக்காக டப்பிங் பேசுறதுக்காக திரையிட்டுக் காட்டப்பட்டது, டைரக்டர் ஏ.பி.நாகராஜன் அவர்களால். அப்ப என்னுடைய பாத்திரத்தைப் பார்த்தவுடன் சிவாஜிசார் முகமே கொஞ்சம் மாறினமாதிரி இருந்திருக்கு டைரக்டருக்கு. ஏதாவது சொல்லிடப் போறார், இதை எடுத்திடுங்க.... நான் இருக்கிற இடமே தெரியல...அப்படிங்கிறமாதிரி நினைச்சுடப் போறார்னு பயந்துகிட்டு இருக்கிறபோது..."ஏ.பி.என். இன்னொருதரம் அந்த சீனைப் போடு" ன்னு சிவாஜி கேட்டார். அப்ப பயம் இன்னும் ஜாஸ்தியாப் போச்சு.
மறுபடியும் போட்டாங்க. போட்டவுடன் "ஏ.பி.என் நான் இருக்கிறதே தெரியலியே, நகேஷ்தானே இருக்காப்பல இந்த சீன்ல" அப்படின்னவுடன்...எனக்கு உயிரே இல்லை. அப்புறம் சிவாஜி அவர்கள் சொன்ன வார்த்தைகள்...இந்தப் படம் ஓடணும்னா தயவுசெய்து இந்தப் படத்தில் தருமி வேஷத்துல நாகேஷ் நடிச்சதுல ஒரு அடி கூட - நீ கட் பண்ணாம அப்படியே இருக்கணும் ; அப்பத்தான் இந்தப்படம் ஓடும்னு" சொன்னதுக்கபுறம் தான். அவர் நடிகர் மாத்திரமல்ல அவர் பெரிய ரசிகர்னு சொல்ல ஆசைப்படறேன்.
அதே போர்ஷனை இன்னிக்கு வந்த ஹீரோ யார் கூடாவாவது நான் நடிச்சிருந்தேன்னா சத்தியமா தமிழ் மக்கள் யாருமே என்னை தருமி வேஷத்தில பார்த்திருக்க முடியாது. ஆகையினால, அவர் நடிகர் மட்டுமல்ல, பெரிய ரசிகர் ! "
= ஆஸ்திரேலியாவில் இருந்து ஒலிபரப்பப்படும் , சிட்னி ' தமிழ் முழக்கம் '
நிகழ்ச்சிக்காக நாகேஷ் அளித்த பேட்டியின் ஒரு பகுதி
நடிகர் திலகத்தின் பெருந்தன்மை என்ன என்பது திரை உலகம் அனைவரும் அறிந்தது...
வேறு எந்த நடிகரும் மற்ற நாயகர்களுக்கு சம கதாபாத்திரம் கொடுத்து (challenging role) நடித்திருப்பதாக எனக்கு தெரியவில்லை.
மற்ற நடிகர்களின் திரைப்படத்தில் வேறு நடிகர் கதாபாத்திரம் வந்தாலும்...ஆரம்பத்தில் ஓர் இரு காட்சி வருவார்...பிறகு காணாமல் போய் படம் முடியும் தருவாயில் கதாநாயகனை வானளாவ புகழ்ந்து வணக்கம் போடுவார் !
இப்படிதான் ஏனைய நடிகர்களின் திரைப்படத்தில் நாம் மற்ற கதாநாயகர்களை, கதாபாத்திரங்களை பார்த்திரிக்கிறோம்.
ஆனால் நம் நாகேஷை பாருங்கள்...நடிகர் திலகத்தின் பெருந்தன்மையை மற்ற நடிகர்களின் சிறுந்தன்மையை கூறியிருந்தாலும் அதிலும் தன்னுடைய பங்கு தான் பெரியது என்பதை போல தனக்கு தானே மானியம் விட்டுக்கொண்டுள்ளார். இந்த செய்தி உண்மையோ அல்லாத சித்தரிக்கப்பட்ட ஒன்றோ..எது எப்படி இருந்தாலும் நடிகர்திலகம் திரைப்படத்தை புகழ்வது போல சிறுமை படுத்தும் ஒரு செய்தி !
எப்படி?
இதோ இப்படி !
"இந்தப் படம் ஓடணும்னா தயவுசெய்து இந்தப் படத்தில் தருமி வேஷத்துல நாகேஷ் நடிச்சதுல ஒரு அடி கூட - நீ கட் பண்ணாம அப்படியே இருக்கணும் ; அப்பத்தான் இந்தப்படம் ஓடும்னு"
அதாவது 15 நிமிடம் வரும் இந்த கிளைகதயினால்தான் திருவிளையாடலே ஓடுமாம் ! அதுவும் நடிகர் திலகம் கூறியது போல இந்த செய்தி...
அந்த காட்சி இல்லையென்றாலும் திருவிளையாடல் 1965இல் வெளிவந்த திரைபடங்களில் மாபெரும் வெற்றியையும் வசூலையும் வாரிகுவித்த முதல் படமாக அமைந்திருக்கும் என்பது அனைவருக்குமே தெரிந்த விஷயம்.
என்னமோ நடிகர் திலகம் கெஞ்சியதை போல ஒரு பதிவு..!
மற்ற நடிகர்களுக்கு தான் அவர்களுடைய திரைப்படம் ஓடுவதற்கு ஒரு நகைச்சுவை நடிகன், ஒரு வில்லன், கவர்ச்சி , பாட்டு, சண்டைகாட்சி இது போன்ற மசாலா சமாசாரம் தேவை...நடிகர் திலகம் அவர்களுடைய திரைப்படம் நகைச்சுவை, கவர்ச்சி, சண்டைகாட்சி போன்ற சமாசாரம் இல்லையென்றாலும் அனைவராலும் பார்க்கப்படும் படமாக அமையும் என்பதை அனைவரும் அறிவோம் .
நாம் அனைவரும் பத்திரிகை வாயிலாக நாகேஷ் அவர்கள் தனியார் தொலைகாட்சிக்கு கொடுத்த பேட்டியில்...கீழ்கண்டவாறு வந்த உண்மை செய்தி.
இதன் footage பார்த்த நடிகர் திலகம்...apn இடம் கிளை கதை நன்றாக அமைந்துள்ளது ..இதில் ஒரு துளி கூட எடிட்டிங்கில் போய் விடகூடாது..மேலும் அந்தபய டபாய்த்து விட போகிறான் எங்கும் நகரவிடாமல் dubbing வேலை ஒழுங்காக வாங்குங்கள்..என்று தான் கூறியிருக்கிறார் !
Last edited by RavikiranSurya; 2nd February 2014 at 09:35 PM.
-
2nd February 2014, 09:18 PM
#1078
Senior Member
Devoted Hubber
இனிய நண்பர் திரு முரளி அவர்களுக்கு
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
-
3rd February 2014, 06:25 AM
#1079
Senior Member
Devoted Hubber
இலங்கையில் ஒளிவிளக்கு 5 தியேட்டர்களில் 100 நாட்கள் ஓடியதென்பது தவறான தகவல்
2 தியேட்டாகளில்தான் 100 நாட்கள் ஓடியது
காவல்காரன் யாழ்ப்பாணம் ராஜா அரங்கில் 113 நாட்கள்தான் ஓடியது
162 நாட்கள் அல்ல
தவறை திருத்தி எழுதுங்கள் இல்லையேல் நீங்கள் எழுதிய
எல்லா சாதனை விபரங்களும் தவறானது என வாசகர்கள்
எண்ணிவிடுவார்கள்
மேற்கண்ட கருத்தை மாலைமலர் எம் ஜீ ஆர் அவர்கள் பற்றி எழுதிவரும்
தொடரின் பகுதி 13ல் கருத்துக்கள் பகுதியில்
பதிவிட்டிருந்தேன் ஆனால் தற்பொழுது பார்த்தால் தூக்கிவிட்டார்கள்
தவறை திரித்திவிட்டு என்கருத்தை தூக்கினார்கள் என்றாலும் பரவாயில்லை
அதுவும் செய்யவில்லை
பர்க்கப்போனால் அங்கே எழுதப்பட்டது எல்லாம் தவறுதானோ?
-
3rd February 2014, 08:36 AM
#1080
Junior Member
Senior Hubber

Originally Posted by
sivaa
மேற்கண்ட கருத்தை மாலைமலர் எம் ஜீ ஆர் அவர்கள் பற்றி எழுதிவரும்
தொடரின் பகுதி 13ல் கருத்துக்கள் பகுதியில்
பதிவிட்டிருந்தேன் ஆனால் தற்பொழுது பார்த்தால் தூக்கிவிட்டார்கள்
தவறை திரித்திவிட்டு என்கருத்தை தூக்கினார்கள் என்றாலும் பரவாயில்லை
அதுவும் செய்யவில்லை
பர்க்கப்போனால் அங்கே எழுதப்பட்டது எல்லாம் தவறுதானோ?
SIVA SIR,
Most of them are totally false news especially AO run in madras not at all impressive the moment thiruvilaydal came it has gone I was one of the members witnessed the entire scene, only susquent runs -reruns excellent.
Last edited by Subramaniam Ramajayam; 3rd February 2014 at 08:39 AM.
Bookmarks