-
11th October 2014, 07:44 PM
#201
Senior Member
Diamond Hubber
சின்னக் கண்ணன் சார்,
ஜீவிதா என்றாலே 'தர்மபத்தினி' படம் நினைவுக்கு வரும். வெரி ஸ்மார்ட்.
Last edited by vasudevan31355; 11th October 2014 at 07:49 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
11th October 2014 07:44 PM
# ADS
Circuit advertisement
-
11th October 2014, 07:48 PM
#202
Senior Member
Diamond Hubber
கிருஷ்ணா சார்,
நடிகர் திலகத்தின் 'தாய்' வெளியான தேதி, வருடம். 7.03.1974
-
11th October 2014, 07:55 PM
#203
Senior Member
Diamond Hubber
சி.க.சார்,
'இரவுப் பூக்கள்' படத்தில் இன்னொரு பாடல் ஒன்று அப்போது பிரபலம்.
'மல்லி மல்லி செண்டு மல்லி
ஆளை அசத்துதடி'
சத்யராஜ், நளினி நடித்தது.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
11th October 2014, 07:59 PM
#204
Senior Member
Diamond Hubber
மதுஜி!
'வாயாடி' படத்தில் மனோகரைக் கிண்டல் செய்து 'புன்னகை அரசி' கோஷ்டி ஒரு கேலிப் பாட்டுப் பாடிக் கூத்தடிக்கும். ரொம்ப நாளாச்சு.
'வாடை புடிக்கிற வாத்தியாரே
பாவாட புடிக்கிற வாத்தியாரே'
ஈஸ்வரி வழக்கம் போல கதி கலக்குவார். கோரஸ் கோஷ்டியும் நன்றாக இருக்கும்.
-
11th October 2014, 08:26 PM
#205
Senior Member
Seasoned Hubber
ராக்ஷஸன் என்கிற பெயரில் தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்ட ராக்ஷஸடு தெலுங்குப் படத்தில் பாடல்கள் நெஞ்சை அள்ளிக்கொண்டு போகும். குறிப்பாக மல்லி மல்லி என்கிற இப்பாடல் கேட்கும் போதெல்லாம் பரவசமூட்டும் பாடல்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
11th October 2014, 08:40 PM
#206
Junior Member
Diamond Hubber
ராஜபார்ட் ரங்கதுரை என்று ஒரு படம்...அதில் ஒரு டூயட் பாடலுக்கு பத்துக்கும் மேல் டியூன் போட்டிருந்தாராம் எம்.எஸ்.விஸ்வநாதன் ...எதை தேர்வு செய்வது என எல்லோரும் மணிக் கணக்கில் உட்கார்ந்து யோசித்துக் கொண்டிருந்தார்களாம் ..அப்போது அந்த அறைக்குள் இருந்த எல்லோருக்கும் டீ கொண்டு வந்த ஒருவர் இவர்களின் குழப்பத்தை கவனித்து விட்டு , "அட..அந்த ஒண்ணாவது டியூனையும் , ஏழாவது டியூனையும் சேர்த்து போட்டுப் பாருங்களேன் .."என்று சொல்லி விட்டு காலி கிளாஸ்களை வாங்கிக் கொண்டு போய்விட்டாராம்...அப்படி டியூன் போட்ட அந்த பாடல் சூப்பர் ஹிட் ஆனது.. அதுதான் "மதன மாளிகையில் மந்திர மாலைகளாம் "என்ற பாடல்...டீ கொடுப்பவர் பேச்சை நாம் கேட்பதா என யாருக்கும் ஈகோ வரவில்லை ...-இதை எம்.எஸ்.விஸ்வநாதன் தனது பேட்டியில் பல முறை சொல்லி இருக்கிறார்..
நம்முடைய பிரச்னைகளுக்கு தீர்வு யார் மூலமாக வேண்டுமானாலும் கிடைக்கலாம்..ஈகோவை விட்டு விட்டால் எந்த பிரச்னையும் இல்லை...
courtesy facebook
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
11th October 2014, 08:58 PM
#207
Senior Member
Veteran Hubber
Pudhaiyal
I used to sing this song.

Originally Posted by
Yukesh Babu
சின்ன சின்ன இழை பின்னிப் பின்னி வரும்
சித்திரக் கைத்தறிச் சேலையடி நம்ம
தென்னாட்டில் என்னாளும் கொண்டாடும் வேலையடி
சின்ன சின்ன இழை பின்னிப் பின்னி வரும்
சித்திரக் கைத்தறிச் சேலையடி நம்ம
தென்னாட்டில் என்னாளும் கொண்டாடும் வேலையடி
தையாதைய தந்தத் தானா தையாதையா தந்தத் தானா
தையாதைய தந்தத் தானா தையாதையா தந்தத் தானா
அன்னையர் தந்தையர் வண்ணக் குழந்தைகள்
புன்னகை மங்கையர் போற்றிப் புகழ்ந்திடும்
ஆடையடி செய்துமடி போடுங்கடி .........
சிந்தை சிர்ற்பிகள் தேசத்தறிஞர்கள்
செந்தமிழ் சோலையில் பூத்த கலைஞர்கள்
ஒஓ.... ஓ....
மங்கல மாநிலம் எங்கள் மங்கல மாநிலம்
காக்கும் மறவர் யாவரும் - புவி
வாழ்வை உயர்த்தும் மக்கள் எல்லோரும்
வாங்கி மகிழும் பொன்னாடையடி
வாங்கி மகிழும் பொன்னாடையடி
ஓ.......... தான தையாதைய தந்தத் தன்ன தானா தையாதையா
தந்தத் தானா ............................................
சின்ன சின்ன இழை பின்னிப் பின்னி வரும்
சித்திரக் கைத்தறிச் சேலையடி நம்ம
தென்னாட்டில் என்னாளும் கொண்டாடும் வேலையடி
" I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
11th October 2014, 09:08 PM
#208
Junior Member
Newbie Hubber
கிருஷ்ணா,
நல்ல மாட்டுக்கு ,ஒரு சூடு,நல்ல மனிதருக்கு ஒரு சொல்.வேலை மென கேட்டு வாசு சபதம் பதிவை போட்டால், அதை பார்த்து ஏதாவது சம்மந்தமுள்ள பதிவாகவாவது போட கூடாதா? அப்படியென்ன உழைப்பை மதிக்காமல், சொந்த புத்தியும் இல்லாத அவசர பதிவுகள்? நான் சொல்வதை ,என் தனிப்பட்ட கருத்து மட்டுமே என்று நீங்கள் கருதினால் ,உங்களை விட அசமஞ்சத்தை பார்க்கவே முடியாது. நான் தயங்காமல் ,நேரடியாக சொல்வதை கேட்டு, சொந்தமாக பதிவு போடுங்கள். அல்லது மற்றவர் உழைப்பை மதியுங்கள்.நீங்களும்,சித்தூர் வாசுவும் அடிக்கும் கூத்து சகிக்கவில்லை.
-
11th October 2014, 09:11 PM
#209

Originally Posted by
Yukesh Babu
நம்முடைய பிரச்னைகளுக்கு தீர்வு யார் மூலமாக வேண்டுமானாலும் கிடைக்கலாம்..ஈகோவை விட்டு விட்டால் எந்த பிரச்னையும் இல்லை...
courtesy facebook
dear babu sir
இந்த ஈகோ தானே மனுஷனையும் மனுஷிகளையும் பாடாய் படுத்துகிறது
அருமையாக சொன்னீர்கள் ஈகோவை விட்டு விட்டால் எந்த பிரச்னையும் இல்லை...
-
11th October 2014, 09:11 PM
#210
நன்றி நண்பா வாசு
தாய் 74 ரிலீஸ் என்று நினைவு ஊட்டியதற்கு
Bookmarks