Quote Originally Posted by A.ANAND View Post
மற்றவர்களின் ரசனையை விட தனது ரசனை சிறந்தது என்று நினைப்பதுதான் ஒரு வேளை "மேன்மையான உணர்ச்சியோ"? எங்களுக்கு அப்படி ஒரு உணர்ச்சி தேவையே இல்லை-thozhar

good point..'isaiyil nalla isai ketta isai endru ethuvum illai,athu kekkara avan rasanaiyil than irukku'ithu rajave sonnathu..

see my signature..thalaivar sonnathu,very simple n powerfull!!
Simple as the man and powerful as his music

இந்த அதிமேதாவிகளுக்கு எல்லாம் ரஹ்மானை திட்டினால் தான் தூக்கமே வரும் போல. இவர்களுக்கு ராஜாவை புகழ வேண்டும் என்றால் புகழ்ந்து விட்டு போக வேண்டியதுதானே. தேவையே இல்லாமல் எதற்கு ரஹ்மானை வம்புக்கு இழுக்க வேண்டும். இதில் ஒரு சாரார் எனக்கு ரஹ்மானை பிடிக்கவில்லை, அவரின் இசை சகிக்கவில்லை என்பார்கள். அவர்களை கூட சகித்து கொள்ளலாம். ஆனால் இந்த வஞ்சப் புகழ்ச்சி அணியைதான்

ஒருவர் கூறுகிறார், ராஜாவை தவிர* வேறு யாராலும் இது போல் ஒரு ட்யூனை சிந்தித்திருக்க முடியாது என்று. இவர் என்ன கடவுளா அல்லது இசையில் கரை கண்டவரா? ஞானியை ரசிப்பவன் எல்லாம் ஞானியாக முடியாது.