-
12th June 2014, 08:27 AM
#11
Senior Member
Seasoned Hubber
வாசு சார்
காவியத் தலைவி பாடலைப் பற்றிச் சொல்லி விட்டீர்கள்.. அதை மக்கள் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டாமா...
பாடலில் ஷெனாய், சந்தூர், சாரங்கி, என பாடற் குழுவின் கருவிகளையே பயன் படுத்தியிருக்கும் மெல்லிசை மன்னரின் உத்தியை என்னென்று சொல்வது. இடையில் வரும் இடையிசைக்கு வயலின் பயன்படுத்தி அந்தக் காட்சியின் சிறப்பை மேலும் அதிகப் படுத்தியிருப்பார் மெல்லிசை மன்னர்.
Last edited by RAGHAVENDRA; 12th June 2014 at 08:30 AM.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
12th June 2014 08:27 AM
# ADS
Circuit advertisement
Bookmarks