-
24th May 2013, 08:33 AM
#11
Junior Member
Regular Hubber
நன்றி ராகுல்ராம் அவர்களே. தாங்கள் தமிழில் எழுதத் தொடங்கியதற்கும்.

Originally Posted by
ragulram11
பாகப்பிரிவினை
ஒரு குடும்பத்தின் மூத்த மகன் ஆன நடிகர் திலகம் தன 7 அவது வயதில் கரண்ட் ஷாக் அடித்தால் ஒரு கை மற்றும் கால் ஊனம் ஆகிறது .நடிகர் திலகம் தன பெரியப்பா (ts. Balaiah ) , பெரியம்மா (c. K. சரஸ்வதி), தன் அப்பா (s. V. Subbaiah ) , அம்மா (m. V. ராஜம்மா ) உடன் ஒரு கிராமத்தில் வாழ்கிறார் . நடிகர் திலகத்தின் தம்பி நம்பியார் ஒரு பட்டதாரி . Ck சரஸ்வதி யின் தம்பி mr ராதா சிங்கப்பூர் ல் இருந்து தன் தங்கை உடன் வருகிறார் . அவர் ஒரு பாம்பு போல . அவர் வந்த உடன் குடும்பத்தில் பிரச்சனை வருகிறது இதனால் சொத்து பாகப்பிரிவினை செய்யபடுகிறது . நம்பியார் mr ராதா வின் தங்கையை கல்யாணம் பண்ணிக்கிறார் . சிவாஜி அவர் வீட்டில் வேலை செய்யும் சரோஜா தேவி யை கல்யாணம் செய்து கொள்கிறார் . இவர்களுக்கும் ஆன் குழந்தை பிறக்கிறது .
.
m.r.ராதாவின் தங்கை சிவாஜி, நம்பியாருக்கு சித்தி முறை வருமே!
-
24th May 2013 08:33 AM
# ADS
Circuit advertisement
Bookmarks