பிடித்த பாடல்களை பகிர்கிறேன். உங்களைப் போல் பத்திபத்தியாய் எனக்கு எழுத தெரியாதே. நினைவில் வைத்திருந்ததற்கு நன்றி வாசு அவர்களே!
நீ இல்லாத இடமே இல்லை. அல்லாஹ். சோ ராமசாமியின் மிகச் சிறந்த படைப்புகளில் ஒன்று "முகம்மது பின் துக்ளக்" .
மனம் வெளுக்க எதுதானுண்டு. நபிகள் வேதம் உண்டு.
Bookmarks