நன்றி எஸ்வி சார்....நானே கவனிக்கவில்லை.. கடைசி நூறு பாட்டுக்குப் பாட்டில் போய்விட்டது என நினைக்கிறேன்..
மன்மதன் வந்தான் தேரோடு இங்கே
காதலர் கண்ணும் நெஞ்சும் படக் படக் பட்பட்...
மாம்பழத் தோட்டம் இருந்தாலும் என்னால் பார்க்க மட்டும் தான் முடியும்.. சாப்பிட முடியாது .. ஷூகர் கண்ட்ரோல்![]()
Bookmarks